இவரதான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்! செம குஷியில் ரசிகர்கள் யார் அந்த நபர் தெரியுமா!

இவரதான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்! செம குஷியில் ரசிகர்கள் யார் அந்த நபர் தெரியுமா!

திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மாதவன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சாமர்த்தியமாக தெரிவித்திருக்கின்றார். அதுபோல நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டில் எப்போதும் தனது புகைப்படங்கள் படங்களைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருபவர் நாளை என்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்று நேற்றைய தினம் பதிவிட்டிருந்தார். அத்துடன்#Askkeerthiஎன்ற ஹாஷ்டேக்கையும் கொடுத்திருந்தார். இன்றைய தினம் மாலை … Read more

சுரேஷ் ரெய்னா விலகியதன் பின்னணி என்ன? டோனிதான் காரணமா?

சுரேஷ் ரெய்னா விலகியதன் பின்னணி என்ன? டோனிதான் காரணமா?

ஐ.பி.எல் அணியில் கலந்துகொள்ளும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிற்சி முடிந்த பின்னரே சென்னை அணி கடந்த 21-ஆம் தேதி துபாய் சென்றது. அங்கு வீரர்கள் ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பிறகு 28-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த போது, சென்னை அணியில் இருந்து 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது … Read more

சென்னை சேப்பாக்கத்தை பற்றி இப்படி கூறினாரா தோனி?

சென்னை சேப்பாக்கத்தை பற்றி இப்படி கூறினாரா தோனி?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.  சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் … Read more

டோனியை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அதிர்ச்சி தகவல்

டோனியை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்  டோனியின் திடீர் ஓய்வு குறித்து பேசும்போது டோனி போன்ற வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் நடத்தவில்லை. அவரது ஓய்வு இந்த மாதிரி முடிந்திருக்கக்கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன். இந்திய அணிக்காக கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் அவர் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உயர்ந்த நிலையில் விடைபெறவேண்டும் என்றே விரும்புவார்கள். நிச்சயம் டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கும். வழியனுப்பும் … Read more

மோடிக்கு நன்றி தெரிவித்தாரா தோனி?

மோடிக்கு நன்றி தெரிவித்தாரா தோனி?

தோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,   வெற்றி கேப்டனாக வலம் வந்துள்ளீர்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் இந்திய அணியின் பெயரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளதாக  கூறியுள்ளார். தோனியை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் பார்க்க முடியாது .இதுகுறித்து தோனி கூறும்போது கலைஞர்கள், ராணுவ வீரர், … Read more

புதிய சகாப்தம் படைத்தவர் டோனி

புதிய சகாப்தம் படைத்தவர் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார். தோனி  புதிய இந்தியாவின் அடையாளம் ஆவார்.  உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு டோனியை பெருமைப்படுத்தும். உலகின் சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். அவர் இந்தியாவிற்கு கோப்பையை வென்ற தருணம் யாராலும் மறக்க முடியாது. இளைஞர்கள் … Read more

இவர் நினைத்தால் டோனி மறுபடியும் விளையாட முடியும்

இவர் நினைத்தால் டோனி மறுபடியும் விளையாட முடியும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து … Read more

டோனியின் கடைசி போட்டி இங்குதான் நடக்கும்

டோனியின் கடைசி போட்டி இங்குதான் நடக்கும்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண்  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். அவருடைய கடைசி போட்டி நடைபெறுவது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி எம்.எஸ் டோனி பேரார்வமாக உள்ளார். இந்த அணியை நாம் அங்கீகரிக்க வேண்டும். டோனி தலைமையில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் … Read more

டோனியின் பெயரை சூட்ட வேண்டும்

டோனியின் பெயரை சூட்ட வேண்டும்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி யாரும் எதிர்பார்க்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது அந்த போட்டியில் இறுதியில் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற செய்தார் இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்றாக கிரிக்கெட் வாழ்க்கையில் அமைந்தது. 1983-ம் ஆண்டுக்குப்பின் சுமார் … Read more

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 முதல் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான டோனி,  ரெய்னா உள்பட சென்னை வீரர்கள்  சேப்பாக்கத்திற்கு வந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டோனி சர்வதேச போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அனைவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் ஒய்வு … Read more