ட்ரோன் மீது தாக்குதல் மேற்கொண்ட இந்தியா! கடந்த மாதத்திற்க்கான பதிலடி!
ட்ரோன் மீது தாக்குதல் மேற்கொண்ட இந்தியா! கடந்த மாதத்திற்க்கான பதிலடி! காஷ்மீரில், ஜம்மு நகரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த இரண்டு ட்ரோன்கள் அந்த தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது. அதில் இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அந்த தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது என்று தெரியவந்தது. தேசிய புலனாய்வு முகாமை இது தொடர்பாக விசாரித்து வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவில் ராணுவ பகுதிகள் … Read more