தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா?? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்!!

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா?? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்!! தொண்டை வலியின் மிகவும் சொல்லக்கூடிய பண்புகளில் ஒன்று தொண்டையில் எரிச்சல் அல்லது வலி. விழுங்குவதில் சிரமத்துடன் உங்கள் தொண்டையில் ஏதேனும் வலி அல்லது வேதனையை சமீபத்தில் நீங்கள் கவனித்தீர்களா? சரி, உங்களுக்கு அது தொண்டை வலியாக இருக்கலாம். தொண்டை புண் உங்கள் தொண்டையில் ஒரு கீறல் உணர்வுடன் வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் சளி அல்லது காய்ச்சல் போன்ற சுவாச பாதை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையது. … Read more

சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!!

Good news for tourist vehicle drivers!! No need to worry anymore!!

சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!! சுற்றுலாவிற்கு செல்லும் மக்கள் ஹோட்டலிலோ அல்லது ஏதேனும் தங்கும் விடுதிகளிலோ தங்கி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாகன ஓட்டுனர்கள் இது போன்ற வசதியை அனுபவிக்காமல் வண்டியினுள்ளோ அல்லது தூங்காமலோ சிரமப்படுவர். இவர்களுக்கு உதவும் வகையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தங்கும் விடுதிகள் அல்லது ஹோட்டல் போன்ற பகுதிகளில் தூங்குவதற்கு வசதியை ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக … Read more

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! 

Happy news for SETC bus commuters!!

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more

மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!!

மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!! ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும்.இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும்.ஆனால் இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால் அது மன அழுத்தமாக மாறிவிடும். தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால் … Read more

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது.செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!..

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!.. இன்றைய காலகட்டங்களில் தூக்கமின்மையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எப்படி எல்லாம் நாம் புரண்டு புரண்டு படுத்தாலும் நமக்கு அந்த தூக்கம் வரவே மாட்டேங்குது. நன்றாக தூங்கவில்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது. தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம் டைப் 2 நீரிழிவு போன்றவற்றுடன் மனநிலை தொடர்பான … Read more

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!   மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. அரும்பாடு பட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரவே மாட்டேன் என்கிறதே மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான் கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.கோமதி சக்கரம் பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை உடையது. வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மை … Read more