கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!! திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி உண்டு. திருமணமான தம்பதிக்கு மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயது தம்பதிக்கு போதிய பக்குவம் இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் கசந்து விடுகிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினால் … Read more

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு! ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!.. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு  பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து … Read more

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?

A woman committed suicide in Cuddalore because a mysterious person spoke obscenely?

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை? கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர் கோட்டையம்மாள் இவர்களுடைய வயது 32. இவருக்கும் ராமராஜன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வார்கள். கணவன் ராமராஜனுக்கும் கோட்டையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் .இதில் கோட்டையம்மாள் கடந்த ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு மர்ம  நபர்கள் கோட்டையம்மாளை தொலைபேசியில்  அழைப்பை … Read more