எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!! உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்! நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் இந்த கல்லீரானது உள்ளுறுப்புகளிலேயே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய திறமை கொண்டது. மேலும் தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்த உறுப்பு கல்லீரல் என சொல்லப்படுகிறது. கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவின் செரிமானத்திற்கு தேவையான பை என்ற மிக முக்கியமான நொதியை சுரக்கிறது.கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவை சேகரித்து வைக்கும் இடம் ஆகவும். மேலும் தேவையான கொழுப்பு, … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்! ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப்போகிறது என்பதனை வெளிக்காட்டும் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விடுவதன் காரணமாக நம் உடலின் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே மாரடைப்பு வருவதனை ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் ஏற்படும் … Read more

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!!

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அமைதியான கொலையாளி என்று கூறப்படும். மாரடைப்பு குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது இரத்தத்தில் தேவையான ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகும். இதயத்திற்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் … Read more

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு … Read more

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் அதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுண்டைக்காய் வற்றலை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை சிறிதளவு நெய்யுடன் கலந்து வறுத்து பொடியாக்கி உணவுடன் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மற்றும் மயக்கம், உடல் சோர்வு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். சுண்டைக்காயை இரண்டாக … Read more

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த அறிகுறிகள் தான் ஏற்படும்!

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த அறிகுறிகள் தான் ஏற்படும்! பொதுவாக நம் உடலில் நீர் சத்து என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் உடலில் நீர் சத்து குறைந்து விட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடியாது. நீர் சத்து குறைவாக இருந்தால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீர் சத்து குறைவாக உள்ள சமயங்களில் மூளைகளில் உள்ள ரத்த நாளங்கள் மெதுவாக சுருக்க ஆரம்பித்து கடுமையான தலைவலி … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்! நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பவைகளில் ஒன்றுதான் உணவு. இந்த உணவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரும்புவதுண்டு. அந்த வகையில் காரமான உணவுகளை விரும்புவர்களுக்கு அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. நம் உணவை காரமாக மற்றும் சிகப்பு மிளகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இது கடுமையான உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம் சிவப்பு … Read more

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ! அவரைக்காயில் அதிக அளவு மருத்துவப்பயன்கள்உள்ளது.அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். மேலும் அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு … Read more

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா? பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு… அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் … Read more