மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!!

மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!! கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக எம்.பி கனிமொழி. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அனைவரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை திமுக சார்பில் 400 க்கும் மேற்ப்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், இன்று … Read more

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பு!!! திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி!!!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பு!!! திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி!!! தற்பொழுது சட்டமாக மாற்றப்பட்டுள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவானது வெறும் கண் துடைப்பு மட்டும் தான் என்று திமுக கட்சியின் எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி அளித்து உள்ளார். மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து கட்சி … Read more

பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி! கடந்த அக்டோபர் 26-ம் தேதி திமுக பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜக நிர்வாகிகளும்,நடிகைகளுமான குஷ்பூ,நமிதா,காயத்ரி ரகுராம் மற்றும் கௌதமி ஆகியவரை ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் பேச்சுக்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் இதைக் குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களை ஆண்கள் … Read more

மக்களுக்குத் துரோகம் இழைத்த அதிமுக அரசு!

திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்தவர் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார். சேலம் மாவட்டம் இருப்பாளியில் பனை தொழிலாளர்களிடையே பேசிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசின் காலடியில் வைத்து விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவை அடகு வைத்துவிட்டார் எடப்பாடி. அதிமுக இப்போது அமித்ஷா முன்னேற்ற கழகம் … Read more

கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு! தமிழிசைக்கு கோர்ட் புதிய ஆணை

சென்னை: கனிமொழி எம்பியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கனிமொழி. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின் தமிழிசை சவுந்திர ராஜன். தற்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கிறார். அந்த பதவிக்கு முன்பாக, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன, எனவே அந்த … Read more