இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா? பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றிய முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வந்து தற்போதைய திமுக மக்கள் முன்னிலையில் நிறுத்துகிறது. அதில் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்த வழக்கில் சிக்கினார். மேலும் அவர் நேற்று ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதபோது அனுமதிக்கப்பட்ட திலிருந்து அவர் மரணம் வரை பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாகவே இருக்கிறது. அது குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி … Read more

பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு திட்டம்! உடனடியாக பெறுவது எப்படி?

Attention Family Cardholders! Here is the important information of the government!

பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு திட்டம்! உடனடியாக பெறுவது எப்படி? திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை பெண்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதாவது கணவனால் கைவிடப்பட்ட மற்றும் தனியாக வசிக்கும் பெண்களுக்கு எந்த ஒருவித ஆவணமும் இன்றி புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தற்பொழுது  கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்கள் பெருமளவு பயனடைவர். அவ்வாறு புதிதாக ரேஷன் … Read more

BREAKING: அந்தரத்தில் தொங்கும் இவர்களது பதவி!ஸ்டாலினின் அடுத்த அதிரடி!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

BREAKING: அந்தரத்தில் தொங்கும் இவர்களது பதவி! ஸ்டாலினின் அடுத்த அதிரடி! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதனால் நல்லாட்சி அமைய வேண்டும் என்று பல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். மேலும் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டு நிறைவேற்றியும் வருகின்றனர். அதேபோல முன்னாள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியின் புகழாரம் சுற்றியும் பாடி வருகிறது. அதைப்போல முதல்வர் பல்வேறு இடங்களில் அனைத்து துறைகளும் முறைப்படி இயங்குகிறதா … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்! தொடங்கியது லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை! 

Minister Vijayabaskar in person! Anti-Corruption Department's investigation has begun!

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்! தொடங்கியது லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியுள்ளது. தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் அதிமுக அமைச்சர்களிடம் காட்டிவருகிறது. அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்பு நடைபெற்ற ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் என்று கூறினர்.அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

MK Stalin

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து … Read more

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரின் அதிரடி பதில்

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரின் அதிரடி பதில்

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். முதலமைச்சர் முக ஸ்டாலின் நடந்த முடிந்த சட்டத்தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சியமைத்த பிறகு, 110 சட்டத்தின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பதவியேற்று 6 மாதங்கள் நெருங்கும் நிலையில் மக்களிடையே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? செய்யப்படுமானால் … Read more

சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் MK ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பல அதிரடி திட்டங்களை நடத்தி வருகிறார். முதலமைச்சர் MK ஸ்டாலின் மிகவும் திறமையான முறையில் ஆட்சி புரிந்து வருகிறார் என்றே சொல்லலாம். முதலமைச்சர் முக ஸ்டாலின் குறிப்பிட்ட சாதியின் பெயரைக் கொண்டிருந்த 2 குளங்களுக்கு பெயரை மாற்றியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வு கூட்டம் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் தான் சாதிப்பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி அம்பத்தூர் 82வது … Read more

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் தாங்கும் விதத்தில் தமிழக அரசின் சார்பாக சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிடடவை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகன் சட்டசபை உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள். திமுக சட்ட சபை உறுப்பினரான எழிலரசன் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் செருப்பு பிஞ்சிடும் என்று … Read more

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

Former Chief Minister meets Governor! Is this the reason?

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ? தமிழகத்தின் புதிய கவர்னராக என்ஆர். ரவி அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவர், அதாவது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நாளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் … Read more