முதல்வரை நெகிழ வைத்த சிறுவன்! வியந்து போன உதயநிதி ஸ்டாலின்!

முதல்வரை நெகிழ வைத்த சிறுவன்! வியந்து போன உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அறிவித்து செய்து வருகின்றார். அதேபோல் அவருடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள குறை நிறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் ஒருசில நற்காரியங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்ட தவறியதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் கொளத்தூரை சார்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, மருத்துவர் கலையரசி, தம்பதியரின் 5 வயது மகன் சாய் சித்தார்த் என்பவர் … Read more

தமிழகத்தின் முக்கிய பகுதியில் காலியான அதிமுக கூடாரம்! அதிர்ச்சியில் தலைமை!

தமிழகத்தின் முக்கிய பகுதியில் காலியான அதிமுக கூடாரம்! அதிர்ச்சியில் தலைமை!

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த பலர் அந்த கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இனைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததில் இருந்தே அந்த கட்சியில் இருந்து பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலாவிடம் உரையாடும் அதிமுகவைச் சார்ந்தவர்களை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது. இதுதொடர்பாக அந்த கட்சியில் இருப்பவர்கள் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தற்போது அந்த … Read more

உதயநிதி மீது தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கு! தப்புமா பதவி!

உதயநிதி மீது தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கு! தப்புமா பதவி!

தான் ஒரு சட்டசபை உறுப்பினராக ஆனதிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் முதலமைச்சரின் ஒரே மகனுமான உதயநிதி ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதவி என்று கேட்பவர்களுக்கு நேரடியாகவே சென்று உதவி புரிவது, தவறு செய்தால் உடனடியாக தண்டனை வழங்குவது, போன்ற பல அதிரடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டிலேயே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மிகவும் பிரபலமாகி இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழகம் … Read more

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த … Read more

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

Kodanad Estate Bungalow Murder Issue-Latest Tamil News Today from News4 Tamil

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது அதற்கு தலையாய பணியாக இருந்து வருகிறது இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் ரீதியான நடவடிக்கைகளும் அவ்வப்போது எடுத்து வருகின்றது. அந்தவகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும் தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டு வருகிறது.குறிப்பாக கொடநாடு விவகாரம் குறித்தும் மீண்டும் விசாரிக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் எடப்பாடி … Read more

இன்று மாலை நடைபெறும் ஆலோசனை! வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

இன்று மாலை நடைபெறும் ஆலோசனை! வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று ஆலோசனை செய்ய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நடத்தாமல் இருக்கும் மாவட்டங்களில் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கின்றது. இதனால் … Read more

முக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

முக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் என்னென்ன செய்வோம் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.அவர்களுடைய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெற இயலாது. இது கூடவா தெரியாது என்று … Read more

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை யாரும் கட்டிப் போடவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். மறுபடியும் ஆட்சிக்கு நாம் வரப்போவதில்லை என்று துல்லியமாக தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி … Read more

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! திடீர் அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! திடீர் அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

தமிழ்நாட்டில் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என்று இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன. பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்; உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது அதேபோல … Read more

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று … Read more