எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…

எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!...

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா தரப்பினை அதிமுகவிலிருந்து நீக்கவும், ஆட்சியை நடத்தவும் பாஜகவின் உதவி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. பாஜகவுக்கும் தமிழகத்தில் கால் பதிக்க அதிமுகவின் கூட்டணி தேவைப்பட்டது. எனவே, இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டன. அதிமுகவை விமர்சிக்க இது ஒன்றே போதும் என நினைத்த திமுக ‘பாஜகவுக்கு அடிபணியும் அடிமை அதிமுக’ என கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார்கள்.. அடிபணிந்து நடக்கிறார்கள்.. … Read more

திமுகவில் ஒருத்தன் கூட படிச்சவன் இல்ல!.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு….

annamalai

ஹிந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என பாஜக கருதுகிறது. அதாவது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும் என்பதே பஜாகவின் நோக்கமாக இருக்கிறது. அதோடு, மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தினால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பரபரப்பை கிளப்பினார். அதேசமயம், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், இந்த மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

ரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட்ட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற துவங்கினார். ஒருபக்கம் சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார்கள். அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் … Read more

கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

eps

தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. … Read more

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் … Read more

சொன்னது என்னாச்சி?!.. உதயநிதி கட்அவுட் ஆட்டோ மேல விழுந்தாச்சி!.. அதிர்ச்சி வீடியோ!…

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் என்பது முடிந்தபாடில்லை. சினிமா, அரசியல் இரண்டிலுமே கட் அவுட் வைப்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அரசியலில் அது இன்னும் நிற்கவில்லை. இது தொடர்பாக மறைந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இனிமேல், அரசியல் தொடர்பான கட் அவுட்களை வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் … Read more

கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

stalin

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர். இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் … Read more

453ஆ? 543ஆ?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. ட்ரோலில் சிக்கிய கமல்!…

kamal

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய … Read more

வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

தமிழகத்திற்கு வரும் மோடியின் ரைட்டேன்.. கதிகலங்கும் ஸ்டாலின்!! ஆளுநர் பதவிக்கு வரும் டிவிஸ்ட்!!

Modi's writen coming to Tamil Nadu. Divist coming to the post of governor!!

  BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தப்படும் ஆளுநர்கள் மத்திய தலைமைக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களையே ஆளுநர்களாக நியமித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவியின் ஆளுநர் பதவி காலமானது வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது. … Read more