உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு! திமுகவின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!
சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் முக்கிய காரணம் 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக அரசு. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. காரணம் திமுக இந்த சமயத்தில் ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம் என்பதைப் போல எங்கே எது நடந்தாலும் அதற்கு நாங்கள் தான் … Read more