முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்!

Chief Minister M. Stalin's new order! Asset freeze if not followed!

முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்! முதல்வர் மு க ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் அந்த உத்தரவையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையிலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க முடியாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனவும்  மேலும் இந்த … Read more

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்!

do-17-year-olds-need-it-cops-caught-hand-and-foot

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்! கோவை மாவட்ட அடுத்த பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம்  மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் … Read more

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

The commotion at the drug recovery center! Unjustly murdered youth! Police in action!

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை செங்குன்றத்தில் தண்டல் கழனி விஜயா நகரில் ஒரு போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. அதை ரூபன் பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்த மையத்தில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தை சேர்ந்த வம்சி என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது … Read more

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!

Definitely a nitrogen bomb tomorrow! Maratha minister warned!

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி! கடந்த மாதம் மும்பை சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மறைமுகமாக அவரை கண்காணித்து இந்த திடீர் கைது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஆரியன்கானை தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும் 26 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். … Read more

சொகுசு காருடன் மது போதையில் காவல் அதிகாரி அட்டகாசம்!

police-officer-intoxicated-with-luxury-car

மது அருந்திவிட்டு காவலர் அதிகாரி ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன். இவர் (வயது 28). தந்தை பெயர் கருப்பையா. இவர் திருமாநிலையூர் பகுதியில் வசிப்பவர், இவர், ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்து காவலராக பணியாற்றிய நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை, இவர் சொகுசு ஸ்விப்ட் … Read more

தமிழருக்கு இன்னும் 2 நாளில் தூக்கு தண்டனை!

tamils-​​to-be-hanged-in-2-more-days

நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009-ல் சிங்கப்பூருக்கு ‘ஹெராயின்’ என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், கருணை மனுவும் கேட்டிருந்தார்.ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் மரண தண்டனையை வரும் 10-ம் தேதி நிறைவேற்றப் போவதாக தெரிவித்துள்ளது. ‘போதை பொருள் கடத்தலின் … Read more

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!!

Great infection for the woman who sold drugs! Police chase away fleeing patient !!

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!! அனைத்து இடங்களிலும் எவ்வளவு கண்டிப்பாக போலீசார் பரிசோதனை மேற்கொண்டாலும், இந்த போதை பொருள் ஆசாமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வந்து மக்களுக்கு கேடு தரும் போதை பொருட்களை விற்று பணம் பார்க்கின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை, அவரது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்!

Death threat to family! Wife of Narcotics Division officer complains publicly!

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்! கடந்த மாதம் 2-ந் தேதி மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பல் ஒன்றில்  போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இருந்தது குறிப்பிடத் தக்கது. அவர் உள்ளிட்ட சிலரும் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆதாரத்தோடு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது … Read more

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்!

Gangana Ranawaka indirectly complimented the actor through the internet by praising someone else!

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்! மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள்  பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் காரணமாக 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கூட்டிச் சென்றனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்தான். இந்நிலையில் … Read more

மகன் செய்த செயலினால் பல கொடிகளை இழந்த பிரபல நடிகர்! இந்த விளம்பரத்தில் இருந்து அதிரடி நீக்கம்!

Famous actor who lost many flags due to his son's deed! Action removed from this ad!

மகன் செய்த செயலினால் பல கொடிகளை இழந்த பிரபல நடிகர்! இந்த விளம்பரத்தில் இருந்து அதிரடி நீக்கம்! சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விசாரணை வளையத்தில் இருந்தார். தற்போது அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. … Read more