போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 … Read more