போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Shah Rukh Khan's son's bail plea dismissed

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 … Read more

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!

The government is diverting this! This is the real reason! Congress public!

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!` குஜராத் மாநிலம் முந்தரா  துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு மட்டுமே 21,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சொகுசு கப்பலில் நடந்த நட்சத்திர விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரின் மகன் உட்பட … Read more

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்! மங்களூர் அருகே மது போதையில், ஒரு வனப்பகுதியில் மைனர் பெண்களுடன், இரண்டு சிறுவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தட்சண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதியில் 16 வயது நிரம்பிய இரண்டு பெண்கள் மற்றும் அவர்களுடன் 17 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்கள் … Read more

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Star party on a luxury cruise ship! Famous actor's son arrested

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது! தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே போதை பொருள் கலாசாரம் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. அதிலும் திரையினர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு போதைப் பொருட்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ? தெரியவில்லை. போலீசார் எவ்வளவு சோதனைகள் செய்தாலும், எப்படியோ போதை பொருள் கும்பல் அதனை ரகசியமாக விற்பனை செய்து தான் வருகின்றனர். மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டது. இந்த … Read more

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்!

Support actor who made such a career due to lack of proper income! Police in action!

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்! கஞ்சா அல்லது போதைப்பொருள் என்றாலே நைஜீரியாவை சேர்ந்த சிலர் தான் அந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று சொல்வோம். அங்கிருந்து வந்த ஒரு கலாசாரம் தான் அது என்றும் ஒரு தகவல் பலரால் சொல்லப் படுகிறது. அப்படி நைஜீரியாவை சேர்ந்த காக்வின் மெல்வின் என்ற நபர் சிங்கம் 2 படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர். நாம் பெரும்பாலும் படங்களில் … Read more

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது!

3 crore worth of items seized in Bihar! 3 arrested so far!

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது! தற்போது அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களின் பழக்கம் அதிக அளவில் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாலும், மாணவர்களிடையே இந்த பழக்கம் வேரூன்றி சென்றுள்ளது. மேலும்  மாத்திரைகளாகவும், ஊசிகள் ஆகவும் எப்படியோ ஒரு விதத்தில் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதை விற்க ஆங்காங்கே தனி தனியாக கூட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அதிலும் கோவை, திருச்சி, சென்னை போன்ற பல … Read more

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்! பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more

புகையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை!

புகையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை! பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தடை இருந்தபோதிலும் மாநிலத்தில் குட்கா விற்பனை தடையின்றி தொடர்கிறது. கஞ்சா,அபின்,ஹெராயின்,கோகோயின் மற்றும் எல்எஸ்டி போன்ற அனைத்து வகையான மருந்துகளும் மாநிலத்தில் கிடைக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.இது இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. … Read more

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?

Three persons who entered the border illegally! How many kilos of items did you have on hand?

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா? அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா வங்காளதேசம் நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு எப்போதும் போல எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வங்க தேச எல்லையிலிருந்து மூன்று நபர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட … Read more

வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்!

Item caught in vehicle test! How many kilos? Police in shock!

வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்! தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு  சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்துக்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வழியே வந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை தந்ததன் காரணமாக அந்த வாகனத்தை தீவிர சோதனையில் ஈடுபடுத்தினர். அதை தொடர்ந்து அந்த வண்டியில் மரிஜூவானா என்ற 3650 கிலோ எடை கொண்ட போதைப் … Read more