கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!

கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!   தாயின் ஆசையை நிறைவேற்ற மகள் ஒருவர் 10 கிலோ தக்காளியை துபாயில் இருந்து சூட்கேசில் வைத்து அனுப்பிய நிகழ்வு இணையத்தில் பாராட்டுகள் பெற்று வருகின்றது.   நாடு முழுவதும் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு கிலோ தக்காளியானது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   தமிழகத்தில் ஒரு கிலோ … Read more

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!! அமீரக பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் , திமுக , அதிமுக , தேமுதிக , மதிமுக மற்றும் ஈமான் பண்பாட்டு மையத்தை சேர்ந்த … Read more

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more

தோனி பட நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல பாலிவுட் நடிகர் !

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி, இவர் தற்போது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஜோடி துபாயில் இருக்கின்றனர், இங்குதான் இவர்களின் திருமணமும் நடைபெறப்போவதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் அவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

வெளிநாடுகளில் இருந்து சுங்கவரியின்றி தங்கத்தை கொண்டு வருவதன் வழி என்ன?

துபாயிலிருந்து வாங்கும் தங்கம் மலிவானதாக தெரிந்தாலும் கூட இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி எண்ணிக்கை, எடை என பல தடைகளை கடந்து தான் விமான பயணிகள் எடுத்து வர முடியும். வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகம் அக்கரிடம் இன்னமும் குறைந்த பாடில்லை சென்ட், டிரஸ், தலைவலின் தைலம் நகைகள் என்று எல்லாமும் இங்கே கிடைத்தாலும் நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒரு வித பெருமை தான் எல்லோருக்கும். … Read more

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!!

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!! நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்னேஷ் சிவன் கூறிய பதில்! கடந்த ஜூன் மாதம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர்.அண்மையில் துபாயில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து,”குழந்தைகள் நேரம் எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்”.இந்த பதிவிற்கு ஏராளமான … Read more

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை!

bomb-threat-only-for-this-particular-flight-police-serious-investigation

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை! இன்று அதிகாலை சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் ஓன்று வந்தது. அந்த தகவலின்  பேரில் அதிகாரிகள் விமானம் மற்றும் விமானநிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அதனால் இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருபதாக வந்த தகவலின் பேரில் சென்னையில்லிருந்து புறப்படும் விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த … Read more

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

There is a lot of that discrimination in the native country! Former cricketer who expressed pain!

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! நம் நாட்டில் காலம் காலமாகவே ஒரு பழமொழி உள்ளது. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பொதுவாக குறிப்பிடுவது போலவே அந்த பழமொழி அமைந்திருக்கும். அதாவது வெள்ளையாக இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்பலாம். கருப்பாக இருப்பவர்கள் சொன்னால் போய் என்பதுபோல் சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் இது. அதேபோல் நிறவெறி என்பது இன்னமும் நம் சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. … Read more