தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஜப்பான் நாட்டில் நேற்று(ஜனவரி1) நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் ஏற்பட்டது. புத்தாண்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் 50 முறை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.  மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 10 … Read more

ஜப்பான் பூகம்பம்: ஏற்கனவே கணிப்பு செய்யப்பட்டதா? கணிப்பு உண்மையா?

ஜப்பான்: உலகம் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் ஜப்பான் விழித்தெழுந்தது. உடனடி கவலைகளைத் தூண்டிய நில அதிர்வு நிகழ்வு, அதிகாரிகளை சுனாமி எச்சரிக்கையை வெளியிட தூண்டியது, பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் அல்லது நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு மக்களுக்கு நினைவூட்டியது.   16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2024 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று வினோதமாக கணித்தார். … Read more

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!! வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் இன்று காலை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியில் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி … Read more

இந்தியாவின் அருகே திடீரென இன்று மதியம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமியும் வருமோ??

A powerful earthquake struck near India this afternoon!! Tsunami will also come??

இந்தியாவின் அருகே திடீரென இன்று மதியம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமியும் வருமோ?? இந்தியாவின் அருகில் இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது. சமீபகாலமாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் தங்கள் வீடு … Read more

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! 

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளது. நேற்று(அக்டோபர்7) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரத்திற்கு வடமேற்கில் 40 காலை மீட்டர் தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது … Read more

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. மேலும் 10000க்கும் மேற்பட்டோர் மாயாமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் டேனியல் புயல் உருவானது. இந்த டேனியல் புயல் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை தாக்கியது. லிபியாவில் உள்ள பங்காசி பகுதியில் டேனியல் … Read more

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…   இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நேற்று(ஆகஸ்ட்5) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.   இந்திய நாட்டின் தலைநகராக டெல்லி இருக்கின்றது. டெல்லியில் என்.சி.ஆர் எனப்படும் தலைநகர் மண்டல் பகுதியில் நேற்று அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என்று தகவல் … Read more