இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்?

Here's a vibe again! Will the world endure if it goes like this?

இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்? தற்போது உலகத்தின் அழிவு காலம் போல. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வுகள் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டே இருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள், சில பகுதிகளில் கனமழை, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எனவும், சில பகுதிகளில் அளவு கடந்த அளவில் நிலநடுக்கங்கள் மேலும் சில பகுதிகளில் மேகங்கள் சிதறி ஏற்பட்ட மழையினால், ஏற்பட்ட உயிரிழப்புகள் பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பல இயற்கை … Read more

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஷிருயி பகுதியில் காலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதுபோல் அருணாச்சல பிரதேசத்தில் பான்கேயின் என்ற பகுதியிலும் காலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த தகவலை தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. இரு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர். தொடர்ந்து ஏற்படும் … Read more

இந்தியாவில் அதிகரித்து வரும் இயற்கை சீற்றம் !! அச்சத்தில் பொதுமக்கள் !!

இன்று காலை அருணாச்சல பிரதேச பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் நகரிலிருந்து தென்மேற்கு பகுதியில் ,சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து , நேற்று பகல் 12.50 மணியளவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.1 … Read more

இந்தியாவிற்கு அடுத்து வரும் ஆபத்து !! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!!

இந்த வருடம் ஒரு மோசமான வருடம் என்று மக்கள் கூறிவரும் நிலையில், மேலும் ஒரு பெரிய அபாயம் , இந்தியாவிற்கு வர இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோனாவால் கல்லூரி, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்தியா பல ஆண்டுக்கு பின்னால் சென்று உள்ளதாக சமீபத்தில் நடந்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து ,சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விரைவில் இந்தியாவின் கிரீடம் என்று அழைக்கப்படும் … Read more

இந்திய வடகிழக்கு மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் :!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் பகுதியில் இன்று (புதன்) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் ,மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை அதிகாலை 3.32மணி அளவில் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. https://twitter.com/NCS_Earthquake/status/1313615866538360832?s=20 இந்த நிலநடுக்கத்தில் … Read more

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !!

இன்று (செப்.26) இந்திய நேரப்படி 2:14:39 மணி அளவில் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டுள்ள மூன்றாவது நிலநடுக்கம் ,எதுவென்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சம் காரணமாக தங்களது வீட்டை விட்டு … Read more

இங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

பெட்போர்டுஷைர் என்ற நகரம் இடம் இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில்  பசார்டு என்ற இடத்தில் உள்ளது.   இந்த நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த  நிலநடுக்கம்  ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது. இந்நிலடுக்கத்தினால், அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் அதிர்ந்துள்ளன.  வீடுகளின் கதவுகள் ஆடியுள்ளன.  சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின.  5 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் … Read more

தென் அமெரிக்க நாட்டில் 6.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு … Read more

ரிக்டர் அளவில் மோசமான நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியான மணிலாவிலிருந்து தென்கிழக்கில் 451 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் பல கட்டிடங்கள் உள்ளிட்டவை பயங்கரமாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பயத்தில் … Read more

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய புவியியல் மையம் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற கணக்கில் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.