ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அளித்த விளக்கம் 

Electricity bill can be paid only by linking Aadhaar number – New information

ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அளித்த விளக்கம் ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படும் என்ற பொய்யான தகவல் பரவி வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள … Read more

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் 

Electricity bill can be paid only by linking Aadhaar number – New information

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி  அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர். … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோருக்கு அவகாசம் வழங்கிய மின்வாரியம்..!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர் மிண் கட்டணம் செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பான செய்தி குறுஞ்செய்தி வாயிலாக அனைத்து மின்நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த … Read more

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்!

Rs.91 thousand for a house with no electricity bill!! Shocked home owner!

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி அனைத்தும் உயர்ந்தது. இந்நிலையில் சில மாத முன் திமுக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த மின்கட்டண உயர்வானது பாமர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின் கட்டண உயர்வை அடுத்து பல ஊர்களில் ஆங்காங்கே பல புகார்கள் எழுந்த வண்ணமாக தான் இருந்தது. குறிப்பாக குறைந்த அளவில் … Read more

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள் மத்திய பிரதேசத்தில் கரண்ட் பில்லைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வீட்டு உரிமையாளர் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்தி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு கடந்த மாதத்தின் மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த மின்கட்டணத்தை பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு … Read more

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

Govt instructs power supply companies to raise electricity tariffs to compensate

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் மின் துறை அமைச்சகம் ஓர் வரையறுக்கப்பட்ட விளக்க குறிப்பை கொடுத்துள்ளது. அதில் பல மாநிலங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் சரியான கட்டண விவரங்களை சமர்ப்பிக்காமல் தாமதமான செலுத்தப்படும் கட்டண விவரங்களை மட்டும் சமர்ப்பிப்பதாக குறை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் உள்ள பகிர்மான நிறுவனங்கள் செலவுகளை காட்டாத வகையில் கட்டண விவரங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர். … Read more

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!

Good news for those who do not pay electricity bills! Important announcement made by the Minister!

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு! சென்னை கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று செய்தியை தெரிவித்தார். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். … Read more

இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

The government will accept their electricity bill! Chief Minister's announcement!

இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்தியாவில் மக்கள் தங்களது நடைமுறை வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் ஒன்றரை ஆண்டுகாலமாக மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை நடத்துவதே சவாலாக இருந்ததால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.இவர்கள் … Read more

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு!

The effect of seeing that kind of picture!

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு! பெண்பிள்ளைகளின் மீது செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி தினமும் ஒரு செய்தியாவது நாம் பார்க்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடங்கள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள், என இதற்கு முற்றுப்புள்ளி இல்லாத அளவுக்கு பெரிதாகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்கையில் சிறு பிள்ளைகள் வைத்திருக்கும் வீடுகளில் அதுவும் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் வீட்டில் மிக பத்திரமாக அவர்களை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் … Read more