முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது நாடகம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியது தொடர்பாக கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ1 பக்கத்தில் “தமிழக முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது … Read more

மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!

மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!   அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார்.   நடிகர் உதய்நிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் … Read more

பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!!

பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்! பட்டாசு ஆலைகளையும், குடோன்களையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி கே பழனி சாமி அவர்கள் “சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் இருக்கும் பட்டாசு குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணி செய்தவர்கள் 8 பேரில் 4 உயிரிழந்துள்ளனர். இந்த … Read more

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்! நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் குடித்தது … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக!! முன்னாள் அமைச்சர் கருத்து!

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக! முன்னாள் அமைச்சர் கருத்து. தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக கட்சி என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றப்படவுள்ளது என்ற தகவலுக்கு ஏற்ப இன்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் தமிழகத்தின் … Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!! அஇஅதிமுகவின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதற்குமான உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடைய ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு … Read more