அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

பிப்ரவரி 14 ஆம் தேதி லாக் டவுன்? தமிழக முதல்வர் அதிரடி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

பிப்ரவரி 14 ஆம் தேதி லாக் டவுன்? தமிழக முதல்வர் அதிரடி தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.தமிழக முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்த பிரச்சாரத்தின் போது தமிழக மக்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளையும், வாக்குறுதிகளையும் அறிவித்து … Read more

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்!

R S Bharathi

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்! மறைந்த முதல்வர் மற்றும் எடப்பாடியாரை குறித்து பேசிய திமுகவின் செயாலாளர் மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் தி.மு.கவின் பொது செயலாளர் மக்கள் பிரசாரக் கூட்டத்தில் கூறியதை கேட்ட  அ.தி.மு.கவினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சென்னையில்லுள்ள அம்பத்தூரில் திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியது, நான் முதல்வர் எடப்பாடி மீது ஊழல் வழக்கு போட்டேன்.அவர் அதை நேரடியாக எதிர்கொள்ளாமல் … Read more

குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு தமிழகத்திலுள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அளிக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் ஏற்கனவே பொங்கல் பரிசாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் வேட்டி சேலை கரும்பு போன்ற பல்வேறு பொருட்கள் ஆளும் அதிமுக அரசினால் கொடுக்கப்பட்டது. இதை திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். … Read more

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம்

Sasikala Action Plan with Ministers for General Secretary

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் சசிகலா அடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஆட்சி போனால் போகட்டும், இனி அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் சசிகலா இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்

Dr Ramadoss with Edappadi Palanisamy

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி‌ இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி … Read more

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பார்த்தாச்சு! அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு இட்ட கட்டளை

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Live

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பார்த்தாச்சு! அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு இட்ட கட்டளை பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைய வழியில் கலந்துரையாடிய அன்புமணி ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவு தராத அரசியல் கட்சிகளின் பின் ஏன் செல்கிறீர்கள்? என்று ஆவேசமாக பேசியுள்ளார். டிசம்பர் 23 ஆம் தேதி அனைத்து கிராமங்களில் உள்ள 523 பேரூராட்சிகளில் மனு கொடுத்து வன்னியர் இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடைபெறவுள்ளதால் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்! பாமகவின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய கோரிக்கையான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லை எனில் எடப்பாடியின் முதல்வர் கனவு முடிந்து போகும் என்று வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. வன்னியர் மக்களின் நீண்ட நாள் கனவான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு விகாரத்தை டாக்டர் ராமதாஸ் தேர்தல் நேரத்தில் கையில் எடுத்துள்ளதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எடப்பாடி. வன்னியர்களுக்கு … Read more

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்…! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…!

இணையதள சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக அரசு உடனே அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவர் மகன் குமரேசன் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் பெரம்பூர் அருகே தன்னுடைய நண்பர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து. வந்தார் இணையதள ரம்மி விளையாட்டில் பங்கு கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நெடுநாட்களாக அவருடைய சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். என்று … Read more