10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளி  மற்றும் கல்லூரிகள் நடைபெற்றால் தொற்று பாதிப்பா அதிகரிக்கக்கூடும் என்று எண்ணி பல மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய மைக்ரான் வைரஸானது 50 மடங்கு அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது. … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்! அனைத்து அரசுகளும் கொரோனா தொற்று முடிவடைந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவருகிறது. அந்தவகையில் இலங்கை அரசு கூட அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு ரூ.5000 உக்கத்தொகையாக வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபகாலமாக பொருளாதார ரீதியாக இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கி வருகிறது.அதனால் அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதனால் இலங்கை அரசு அவர்களுக்கு ஊதியத்தொகையை வழங்கி … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி ! அமைச்சர் தகவல்! கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று நாடெங்கும் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்கிற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இதுவரை … Read more

பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டிப்பு!

பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டிப்பு!

பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டிப்பு! கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதில், டிசம்பர் 25ந்தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு புகார் வந்ததையடுத்து, ஜனவரி … Read more

ICSE  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!! தெற்கு மண்டலம்100 % தேர்ச்சி!! மாணவர்கள் மகிச்சி!!

ICSE Exam Results Released !! Southern Zone 100% Passed !!

ICSE  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!! தெற்கு மண்டலம்100 % தேர்ச்சி!! மாணவர்கள் மகிச்சி!! இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று மாலை 3 மணிக்கு அறிவித்தது.  முடிவுகள் கவுன்சில் இணையதளத்தில் cisce.org மற்றும் results.cisce.org இல் கிடைக்கின்றன. குறைந்தது 99.98% வேட்பாளர்கள் CISCE ICSE Class10th 2021 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.98% பெண்கள் மற்றும் சிறுவர்கள்  தேர்ச்சி  அடைந்துள்ளனர். இந்த … Read more

நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!!

Nationwide JEE exam starts today !! The first day of the 3rd phase exam !!

நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!! பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். வருடந்தோறும் தேசிய தேர்வு முகமை யின் சார்பில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.இ.இ. 3-ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் இந்த ஆண்டு … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!!

Easy for government school students now !! Minister orders !! Need Exam Applications !!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!! இந்தியாவில் மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு நீட் … Read more

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி பயில வேண்டும் என்ற நிலை இருந்தது. மேலும், மாணவர்கள் படிக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று நிலையில் திடீரென்று பள்ளிகள் மொத்தமும் … Read more

ஆப்பிள் வழங்கும் சூப்பரான ஆஃபர்!! மாணவர்களுக்கு ஜாக்பாட் !! இலவச ஏர்போட்ஸ்!!

Great offer from Apple !! Jackpot for students !! Free Airboats !!

ஆப்பிள் வழங்கும் சூப்பரான ஆஃபர்!! மாணவர்களுக்கு ஜாக்பாட் !! இலவச ஏர்போட்ஸ்!! அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது கல்வி சலுகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் மாணவர்களுக்கான சலுகையை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமாக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபாட் புரோ அல்லது ஐபாட் ஏர் வாங்கும் எவருக்கும் இலவச வயர்லெஸ் சார்ஜிங் ஏர்போட்ஸ் கிடைக்கும். கூடுதல் ரூ .4,000 செலுத்தி வயர்லெஸ் சார்ஜிங் ஏர்போட்களுக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தகுதி … Read more

இலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

இலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் எம்ஃபில் படிப்பு படிப்பதற்காக மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அதன் தொன்மையை பாதுகாக்கும் முயற்சியில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக ஆராய்ச்சி நிறுவனம். அந்த வகையில் தமிழ் மொழியை கற்க பல பாடத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் உலக தமிழ் ஆராய்ச்சி … Read more