மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!! திருவள்ளூர், கும்முடிப்பூண்டி சுண்ணாம்புக்குளம் பகுதியினை சேர்ந்த மவுலீஸ்(24) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த மார்ச் 6ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்முடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இடையே கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்த மவுலீஸ் உள்ளிட்ட சக பயணிகளிடம் இருந்து கத்திமுனையில் … Read more

ப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொள்ள விற்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் அங்கே புல்லட் ரயில் திட்டத்தை பார்த்து அதேபோல இந்தியாவில் ஒரு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில் தடத்தில் அதிவேக … Read more

ரயிலில் பையில் இருந்த பச்சிளம் குழந்தை! தாயின் இரக்கமற்ற செயல்!

The baby in the bag on the train! Ruthless action of the mother!

ரயிலில் பையில் இருந்த பச்சிளம் குழந்தை! தாயின் இரக்கமற்ற செயல்! சென்னை கடற்கறையில் இருந்து செங்கல்பட்டு மின்சார ரயில் வந்தது.அந்த ரயிலானது நான்காவது நடைமேடையில் நின்றது அப்போது அந்த ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரயிலில் ஒரு கட்டைப்பை மட்டும் தனியாக இருந்தது.அதனை ஒருவரும் கண்டுக்கொள்ள வில்லை. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.அதனை கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் சென்று பார்த்தபோது பிறந்து … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!

Not even one of these 120 trains has toilet facilities! The woes of traveling without even drinking water!

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்! இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும்  மேற்பட்ட ரயில்கள் இயங்கி  வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை  வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித … Read more

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா? கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில், மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். மற்றும் … Read more

இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்!

Without it you would no longer be able to travel on trains! Effective from today!

இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்தி மீண்டு தங்கள் நடைமுறை வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் மீண்டும் இத்தொற்றானது உருமாற்றம் அடைந்துவிடுகிறது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அவ்ன்களின் வாழ்வாதாரம் அதிகளவு பாதிப்படைந்துவிடுகிறது.தற்பொழுது தான் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கள் முடிவுக்கு வந்தது.அதனையடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானக உருமாற்றம் அடைந்து மீண்டும் அனைத்து … Read more

ஓடும் மின்சார ரயிலில் வீர தீர சாகசம் செய்த பள்ளி மாணவ மாணவி! பதைபதைக்கும் வைரல் வீடியோ உள்ளே!

A schoolboy who had a heroic coastal adventure on a running electric train! Inside the viral video!

ஓடும் மின்சார ரயிலில் வீர தீர சாகசம் செய்த பள்ளி மாணவ மாணவி! பதைபதைக்கும் வைரல் வீடியோ உள்ளே! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைபேட்டை என்ற இடத்தில் ஓடும் மின்சார ரயில் ஒன்றில் பள்ளி மாணவனுடன் சேர்ந்து நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்று மாணவி ஓடிவந்து தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. பலரும் இதை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு பார்ப்போருக்கு பயத்தை … Read more