தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு? தமிழகத்தில் நேற்று(ஜூலை15) மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த வகையான நிறுவனங்களுக்கு எவ்வளவு ரூபாய் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது உயர்ந்துள்ள மின்கட்டணம் குறித்தான விவரங்கள்… * அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. * இரயில்வே மற்றும் இராணுவ கட்டட குடியிருப்புகளுக்கும் மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. * … Read more

மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! 

மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! மின் கட்டணம் கட்டவில்லை என்று எதாவது குறுஞ்செய்திகளோ அல்லது ஜிமெயிலோ வந்தால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கவனம் சிதறினால் மரணம் என்பதை போல நாம் சற்று ஏமாந்துவிட்டால் நம்முடைய பணம் … Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் திடீர், திடீர் என மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்சாரத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மற்றொருபுறம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, … Read more

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!!

No more glitches in electricity bills!! Tamil Nadu Government's "Smart" Project!!

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!! தற்போது தமிழகத்தில் மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் ஊழல் நடைபெற்று வருவதாக அனைத்து பகுதிகளிலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர். இதுப்போல ஊழல்கள் நடைபெறாமால் இருக்க “ஸ்மார்ட் மீட்டர்கள்” அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்துக் கொள்ளும். பிறகு இதற்கான மின் கட்டணம் அனைவர்க்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் ஒவ்வொரு … Read more

மின் கட்டணம் செலுத்தாமல் போக்குக் காட்டி வந்த பயனாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு!! மின் வாரியம் அதிரடி உத்தரவு!!

Electricity disconnection of users who showed trend without paying electricity bill!! Electricity Board action order!!

மின் கட்டணம் செலுத்தாமல் போக்குக் காட்டி வந்த பயனாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு!! மின் வாரியம் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது.  இதனையடுத்து தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாக தகவல் வந்திருந்தது. ஏற்கனவே இது குறித்து தமிழக மின் வாரியம் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு புதிய உத்தரவிட்டியிருந்தது. அந்த உத்தரவில் பழுதடைந்த 2.06 … Read more

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!!

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!! தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதெல்லாம் சரி மின் கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறதே? அதெப்படி? எப்படி குறையும்? … Read more

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா? அரசு அலுவலகங்களில் மட்டும் பிரீப்பெய்டு மீட்டர் பொருத்தும் பணி மட்டும் தாமதமாக நடந்து வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மின் கட்டணம் செலுத்துவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டுவதில்லை. சரியான முறையில் அரசு துறை அலுவலகங்கள் மின் கட்டணம் செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் 1900 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும், குடிநீர் … Read more

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு !

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு ! நேரடி பண பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இது எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அதன் படி வாட்ஸ் அப் மூலமும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. தற்போது சாமானியர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி கொண்டுள்ளனர்.  அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. நாம் … Read more

மின் மானியம் பெறுதல் மற்றும் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுமா? இன்றே கடைசி நாள் மக்களே முந்துங்கள்!

Will there be problems in paying electricity subsidy and electricity bills? Today is the last day folks, get ahead!

மின் மானியம் பெறுதல் மற்றும் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுமா? இன்றே கடைசி நாள் மக்களே முந்துங்கள்! கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் திடீரென மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.அதுமட்டுமின்றி தற்போது உள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகின்றது.அனைத்து ஆவணங்களுடன் ஆதார் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு … Read more