வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!

Electrical workers on strike! Public road blockade!

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்! மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்ததை அடுத்து இம்மாதம் 10 ஆம் தேதி மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான 100 யூனட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

The DMK government did not fulfill the promise! OPS condemned the increase in electricity rates!

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்! தேர்தல் அறிக்கையில்,”1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அறிக்கையில்,"1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் … Read more

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்!

Electricity tariff increase effective from today! People in shock!

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்! தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் நூறு யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என கூறினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்ச்சத்து 35 ஆயிரம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(26.73 சதவீதம் ) மாதம் ஒன்றுக்கு ரூ 27 லட்ச்சத்து 50 ஆயிரம் 300 … Read more

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்!

Electricity bill increase! Electricity Board explanation!

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்! மின்கட்டணம் உயர்வு குறித்து தற்போது மின் வாரியம் மனுக்கள் சமர்ப்பித்துள்ளது . அந்த மனுக்களின் அடிபடையில் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதுடன் அந்த விபரங்களை சேர்த்து சமர்பிக்குமாறும் மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இணையத்தில் வெளியிட்ட மின் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ADMK leaders and volunteers protest in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை … Read more