தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் மின் கட்டண உயர்வு!! மக்கள் எதிர்ப்பு!!

Electricity tariff hike in Tamil Nadu effective from today!! People protest!!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் மின் கட்டண உயர்வு!! மக்கள் எதிர்ப்பு!! தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த அதிரடி மின் உயர்வால் தொழிற்சாலை நிறுவனங்களும் , வணிக நிறுவனங்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை எதிர்த்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மின்சாரத்தை பயன்படுத்தும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக, மின்சாரத்தை ஒரு நாளின் எந்த … Read more

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! 

The electricity bill is so high.. The shop owners are shocked!!

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! மின்கட்டணம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் யார் யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு இருக்கும் என்பதை தற்பொழுது தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வீட்டு இணைப்புகள், இலவசமாக வழங்கப்படும் மானியம் மின்சாரம் அதாவது குடிசை இணைப்புகள் என தொடங்கி வேளாண் இணைப்புகள் வழங்கும் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.இதனை தவிர்த்து வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறியுள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு … Read more

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Deadline is the day after tomorrow! Important information released by the government about the connection of Aadhaar number with electricity!

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் அப்போது தான் அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியத்தை  தொடர்ந்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. அதனால் மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் இணைக்கும் பணியில் … Read more

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது!

Only one day left, hurry up folks! No more time limit for linking Aadhaar number with electricity connection!

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் அனைவரும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் அவரவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 28 ஆம் … Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!

the-issue-of-electricity-tariff-increase-the-order-of-the-supreme-court

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐக்கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவரை நியமிக்கும் முன்னரே மின் கட்டண உயர்வு கோரிக்கை … Read more