மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!!

மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!!

மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!! இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய நேரங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில் மாரடைப்பு ஏற்பட்டு விட்டாரோ அல்லது மின்சாரம் தாக்கிவிட்டாலோ அவர்களுக்கு எவ்வாறான முதலுதவிகள் செய்யலாம் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அவர் மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கும் எவ்வாறானோ முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். … Read more

அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

அறுந்து விழந்து கிடந்த கம்பி... இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

  அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   தர்மபுரி மாவட்டத்தில் அறுந்து கீழே விழுந்து கிடந்த கம்பியை மீண்டும் கட்டுவதற்கு எடுத்த பொழுது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பகுதியில் ஓடச்சக்கரை கிராமம் உள்ளது. இந்த ஓடச்சக்கரை கிராமத்தில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு … Read more

மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! ஐவர் காயம்!!

மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! ஐவர் காயம்!!

மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி ஐவர் காயம். பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு. மகாராஷ்டிரா மாநிலம் விரார் டவுன் பகுதியில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் வாகனத்தில் கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பம் மின்மாற்றின் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விரார் டவுன் பகுதியில் உள்ள கார்கில் நகர் பகுதியில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. … Read more

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர்‌ மதிவேந்தன் பேரவையில் தெரிவித்துள்ளார். வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தில் 2800 யானைகள் உள்ளதாகவும். யானைகள் காலங்காலமாக பயன்படுத்திய வலசைப் பாதைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளினாலே யானைகள் தடம்மாறி விவசாய நிலங்களுக்குள் வருகிறது. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி … Read more

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!..

Life lost due to negligence of electrical maintenance!!..

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!.. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  வேம்பக்குடி  கிராமத்தில் வசித்து வந்தவர் மதன். இவருடைய வயது 24. இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிமுடிந்த பிறகு  இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது  விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிழல் கூடத்தில் நின்றிருந்தார்.மழை விடப் போவதில்லை என்று அறிந்து வீட்டிற்கு சென்று விடலாம் … Read more