அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு!!

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு! பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம் ஊழியர்கள் மாதம் முழுவதும் அலுவலகம் வந்தும் 12 நாட்கள் வேலை செய்யாமல் இருப்பதை கண்டறிந்துள்ளது. டாட்டா குழுமத்திற்கு சொந்தமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 150க்கும் அதிகமான இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. டி.சி.எஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா … Read more

மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

1) நிறுவனம்: ICMR – National Institute for Research in Reproductive and Child Health 2) இடம்: மகாராஷ்ட்ரா 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – Project Scientific Support – Scientist-B 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6) வயது … Read more

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Customers don't have to go straight to the bank anymore! Super update released by Reserve Bank!

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி கணக்கு என்பது மிக முக்கிய ஆவணங்களில்  ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வங்கி கணக்கை வைத்துள்ளனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து நேரங்களிலும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் குறிப்பிட்ட … Read more

டிகிரி முடித்திருந்தால் போதும்…SIDBI வங்கியில் பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம் !

1) நிறுவனம்: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: Theme Leader – Gender & Financial Literacy 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், தொழில் மேலாண்மை அல்லது சமூக அறிவியல் போன்ற ஏதேனும் பட்டப்படிப்பை படித்து முடித்தவராக இருக்க வேண்டும். … Read more

தேர்வு இல்லை…தமிழ்நாடு எரிசக்தி துறையில் திறமையானவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு எரிசக்தி துறை 2) இடம்: சென்னை 3) பணிகள்: Member (Legal) 4) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாநில ஆணையத்தின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் மற்றும் சட்டம் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதில் திறமை உள்ள நபராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. 5) பணிக்கான வயது வரம்பு: Member (Legal) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக … Read more

ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..

    ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!.. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் என்பது மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலன் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்புகள் விடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.   கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவுடைய நபர்களுக்கு மாதம் ரூ.21,420 சம்பளம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த … Read more

மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

  மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்! முன்பு ஒரு தகவலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் மூலம் தான் பரிமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாம் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சலில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தி அனுப்பினால் அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படும். ஆனால் தற்போது அந்நிலை மாறி மின்னஞ்சலில் மூலம் பண மோசடிகள் … Read more