இந்த தவறுகளை செய்வதால் தான் நாம் இன்னும் மிடில் கிளாஸ் பேமிலியாகவே இருக்கோம்..!

இந்த தவறுகளை செய்வதால் தான் நாம் இன்னும் மிடில் கிளாஸ் பேமிலியாகவே இருக்கோம்..! EMI… மிடிக்கில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்தவர்கள் சமூகத்தில் தங்களை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை மாதத் தவணையில் வாங்குகின்றனர். அந்த பொருள் தங்களுக்கு தேவையான பொருளா? இல்லையா என்று யோசிக்காமல் வாங்குவதால் கடனில் சிக்கி விடுகின்றோம். இதனால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. ஷாப்பிங்… ஒரு பொருளை பார்த்து விட்டால் அதை உடனே வாங்குவது… அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் … Read more

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!!

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 16 ஆயிரம் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோடிக்கணக்கான இந்தியர்கள் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்த வங்கி ஹவ்சிங் லோன், கோல்டு லோன், பர்சனல் லோன், பிசினஸ் லோன், அக்ரிகல்ச்சர் லோன் என்று பல்வேறு கடன் திட்டங்களை … Read more

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா?? மனிதர்கள் பலரின் பொதுவான கனவு என்னவென்றால் சொந்தமாக வீடு கட்டுவது தான். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பொருளாதார ரீதியான வருமானம். இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் என்றார் அது அவரின் வரவு செலவுக்கும், மருத்துவச் செலவுக்கு ,படிப்பு செலவுக்கும், போக்குவரத்து செலவுக்கும் மற்றும் சில இதர செலவுக்குமே … Read more

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!! பல பேர் வங்கியில் லோன் வாங்கி அதன் மூலம் சொந்தமாக வண்டி வாங்கிவிட்டு அதற்கு EMI கட்டி வந்தாலும் வண்டி நமக்கு சொந்தமாகாது என்பது சிலருக்கு தெரியாது ஒன்று. இதற்கு RC புத்தகத்தில் உள்ள Hypothecation(NOC) ஐ நீக்க வேண்டும். Hypothecation என்பது நாம் ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ நம் சொந்த பணத்தில் வாங்கினாள் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதுவே நாம் … Read more

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்!

A pleasant surprise for train passengers! The ticket will be issued free of charge!

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்! இந்த காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலம் வாங்கி வருகின்றனர்.அதனால் சில தொழில் நிறுவனகள் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.இந்நிலையில் பை நவ் பே லேட்டர் என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது.அந்த திட்டத்தின் மூலம் பொருட்களை தேவைப்படும் பொழுது வாங்கி கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணம் கட்டி கொள்ளலாம் என்பது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக எந்த வித கூடுதல் கட்டணமும் … Read more

ஈ.எம்.ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!…

ஈ.எம்.ஐ பேர் உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!… ஒரு சமமான மாதாந்திர தவணை ஒரு வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு நீங்கள் செலுத்தும் நிலையான தொகையைக் குறிக்கிறது. எளிமையாக சொல்வதானால் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், உடனடி பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடன் தொகையை கடன் வாங்கவும், பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் அனுமதிக்கும் ஒரு வசதி ஈ.எம்.ஐ ஆகும். வாடிக்கையாளர் ஒவ்வொரு … Read more

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

Get a new cell phone if you use this app! Use immediately!

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்! நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. … Read more

வங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் பல சலுகைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டது.  பொருளாதார ரீதியாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் இந்த சலுகைகள் வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சலுகைகளில் ஒன்றாக இஎம்ஐ தவணை முறையை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கட்ட தேவையில்லை என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.  தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களின் கூட்டு வட்டியை … Read more

ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று வெளியிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள்

ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று வெளியிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள்