இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

Work in these companies for only 4 days! Employees in excitement!

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்! இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு … Read more

மக்களே எச்சரிக்கை! இவ்வாறு நீங்கள் செய்தால் மின் இணைப்பு முற்றிலும் ரத்து செய்யப்படும்! 

People beware! If you do this the connection will be completely canceled!

மக்களே எச்சரிக்கை! இவ்வாறு நீங்கள் செய்தால் மின் இணைப்பு முற்றிலும் ரத்து செய்யப்படும்! பெங்களூரில் பெஸ்காம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.இந்த நிறுவனம் பெங்களூர் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்து வருகின்றது.பொதுவாக அனைத்து பகுதிகளிலுமே ஒரு மாதம் மின்கட்டணத்தை செலுத்த தவறினால் அபராத தொகை செலுத்த வேண்டும். இல்லையெனில் இரண்டு மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்துறை ஊழியர்கள் சமந்தப்பட்ட வீடு இல்லை கட்டிடங்களுக்கு சென்று பீஸ் கேரியரை கழற்றி அந்த இடத்திற்கு தற்காலிகமாக … Read more

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு வந்த மெயில்! 

Action decision taken by Elon Musk! Email to employees!

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு வந்த மெயில்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்ரான எலான் மஸ்க் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார்.அதனையடுத்து அவர் டுவிட்டர் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.மேலும் அவர் ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்து வருகின்றார்.மேலும் ப்ளூடிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. மேலும் அந்த நடைமுறை இந்தியாவில் இந்த மாதம் அமல் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் … Read more

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!

vehicles-going-without-paying-at-the-toll-booth-income-loss-of-several-lakhs-of-rupees

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு! தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக தற்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கசாவடியில் 26 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் அவர்களின் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டது என கூறி பணிநீக்கம் செய்துள்ளனர். அதனால் அந்த ஊழியர்கள் அனைவரும் தங்களை மீண்டும் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

The announcement made by the central government! Increase in basic salary for them!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு! டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் முந்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம்  ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? 

Good news for government women employees!..Extra leave only for these women!..Do you know why?

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை காலம் விடுப்பு விதிமுறைகள் தொடர்பான நலத்துறை அமைச்சகம் … Read more

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்!

The order issued by the Tamil Nadu government! Employees suspended!

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்! தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட … Read more

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா?

The bull that broke into the bank!! Who came as a hero and pulled the rope? Saved?

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா? இஸ்ரேஸ் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே உள்ள டோட் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் வந்து செல்வதுமாக இருப்பார்கள்.இந்நிலையில் நேற்று அந்த வங்கி அலுவலகத்திற்குள் ஒரு காளை திடிரென உள்ளே புகுந்தது. இதை கண்டதும் அலுவலகத்தில் ஹால் பகுதியில் உள்ள எதிர் முனையில் இருக்கும் ஒரு பெரிய சுவருக்கு பின்னால் அனைவரும் ஒளிந்து … Read more

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..

31% to 34% hike in dearness allowance for all government employees! M.K. Stalin's announcement

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி … Read more