பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் நடத்தி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் … Read more

10.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திருமங்கலத்தில் போஸ்டர்!

10.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திருமங்கலத்தில் போஸ்டர்!

கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தியது. அதோடு தமிழ்நாடு முழுவதும் அந்தப் போராட்டம் பெரிதாவதை கவனத்தில் கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே இந்த பிரச்சனை பெரிதாகி ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் … Read more

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக்

Edappadi gave a check to the OPS who tried to go to the AIADMK head office

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார் இவர் அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்லும் போது அச்சுறுத்தல் எதுவும் நிகழாமல் இருக்க தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தார். … Read more

நீட் தேர்வு விவகாரம்! மாணவர்களின் உயிரிழப்புக்கும் பெற்றோரின் பரிதவிப்புக்கும் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

நீட் தேர்வு விவகாரம்! மாணவர்களின் உயிரிழப்புக்கும் பெற்றோரின் பரிதவிப்புக்கும் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாய்ச்சபடால் விட்டது தவறு என்பதை முதலமைச்சர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது சென்னை திருமுல்லைவாயிலைச் சார்ந்த லக்ஷனா ஸ்வேதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வு எழுதினார். தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது … Read more

பொதுச் செயலாளராக முதன்முறையாக தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி! தொண்டர்கள் உற்சாகம்!

பொதுச் செயலாளராக முதன்முறையாக தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி! தொண்டர்கள் உற்சாகம்!

அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையிலிருந்து வெளியாகியிருக்கின்ற செய்தி குறிப்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணியளவில் தலைமை கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தந்து தலைமை கழக வளாகத்தில் இருக்கின்ற கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, உள்ளிட்டோரின் திருவருவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி … Read more

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

Why start projects with Udayanidhi? Opposition leader barrage of questions!

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்ற போது கூட்டத்தில் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் போட்ட வழக்கானது இறுதியில் இபிஎஸ் பக்கம் தான் வென்றது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக நாளை எடப்பாடி அவர்கள் தலைமை செயலகம் செல்ல உள்ளார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி … Read more

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! ஏற்பாடுகள் தீவிரம்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! ஏற்பாடுகள் தீவிரம்!

அதிமுகவின் பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாளை செல்ல உள்ளதாக அதிமுகவின் தலைமை கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சார்பாக வெளியாகியிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செப்டம்பர் மாதம் 8ம் தேதியான நாளைய தினம் காலை 10 மணியளவில் தலைமை கழகம் … Read more

டெல்லிக்கு தூது அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி! பாஜகவுடன் மீண்டும் நெருக்கமாகிறதா அதிமுக?

டெல்லிக்கு தூது அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி! பாஜகவுடன் மீண்டும் நெருக்கமாகிறதா அதிமுக?

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியமைக்க விருப்பம் கொண்டிருக்கும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து உரையாற்றுவதற்கு டெல்லிக்கு தூது அனுப்பியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது பிஹார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகியிருக்கின்ற நிலையில், அந்தக் கட்சி மேலிடத்திடம் எடப்பாடி பழனிச்சாமி மறுபடியும், நெருக்கம் காட்ட விரும்புகிறார் என்றும், சொல்லப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி, … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

அதிமுகவின் பொதுக்குழு குறித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்க்கும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுகுழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களை தன வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பு … Read more

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

Positive verdict for EPS side! Supporters in celebration!

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது.பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமித்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி … Read more