எதையுமே செய்யல உயிர் போனதுதான் மிச்சம்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

எதையுமே செய்யல உயிர் போனதுதான் மிச்சம்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்டிருக்கின்ற கலவரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, சின்னசேலம் அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியான அவருடைய இறப்பில் மர்மம் உள்ளது என்று தெரிவித்து மாணவியரின் தாயார் புகார் வழங்கியிருக்கிறார். விசாரணை செய்து அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் குற்றவாளியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்திருந்தால் இந்த நிலை … Read more

தேனியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து கோலாகல  கொண்டாட்டம்! பன்னீர்செல்வம் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது!

Edappadi Palaniswami in Theni in support of Kolagala celebration! Panneerselvam house deserted without volunteers!

தேனியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து கோலாகல  கொண்டாட்டம்! பன்னீர்செல்வம் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது! அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வான பழனிச்சாமிக்கு தேனி மாவட்டத்தில் ஆதரவு தெரிவித்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 61 பொதுக்குழு உறுப்பினர்களில் 24 பேர் நடைபெற்று முடிந்த  பொதுக்குழுவில் பங்கேற்று பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் பன்னீர்செல்வத்தின் நீண்ட கால ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20 பேர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தும் பொதுக்குழுவிற்கு … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

O. Panneerselvam's home town Edappadi poster in Theni district! Ripped and burnt OPS supporters!

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு இடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் … Read more

அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் முடக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் முடக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

நேற்று அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சிலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வன்னியர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற தகராறு காரணமாக, பொன்விழா ஆண்டை கொண்டாடும் நேரத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகம் பூட்டி சீல் … Read more

விசாரணைக்கு வராத வழக்கு! மகிழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

விசாரணைக்கு வராத வழக்கு! மகிழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது 4,800 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை நேற்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் … Read more

இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! தப்புமா எதிர்க்கட்சித் தலைவரின் தலை?

இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! தப்புமா எதிர்க்கட்சித் தலைவரின் தலை?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தின் போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4800 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் வருடம் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளரா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளரா? தொடங்கியது பொதுக்குழு கூட்டம்!

எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளரா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளரா? தொடங்கியது பொதுக்குழு கூட்டம்!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது தொடங்கி இருக்கிறது அதனை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி தொடங்கியிருக்கிறது . முன்னதாக அதிமுகவின் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் திடீர் சோதனை! எடப்பாடி பழனிச்சாமி போட்ட ட்விட்டர் பதிவு!

முன்னாள் அமைச்சர் வீட்டில் திடீர் சோதனை! எடப்பாடி பழனிச்சாமி போட்ட ட்விட்டர் பதிவு!

அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு சொந்தமான 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இப்படியான நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார் . அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை … Read more

அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி! பொதுக்குழுக்கான தீர்மானங்கள் வெளியீடு!

அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி! பொதுக்குழுக்கான தீர்மானங்கள் வெளியீடு!

அதிமுகவின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கடந்த சில தினங்களாக பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். அதனை உறுதி செய்யும் விதமாக வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவில் மேற்கொள்ளவிருக்கின்ற தீர்மானங்கள் தொடர்பான விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற கடிதத்தில் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் விவாதிக்கப்படுவதாகவும் அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும், அதுவரையில் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 2021 ஆம் … Read more

இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு! பன்னீர்செல்வத்துக்கு ரெடியான ஆப்பு!

இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு! பன்னீர்செல்வத்துக்கு ரெடியான ஆப்பு!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மஹாலின் முன்பு நடத்தப்படவிருக்கிறது அதற்காக அந்த பகுதியில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கும் நடவடிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அழைப்பிதழ் அனுப்பப்படுவதை பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக ஆட்சேபித்து வருகிறது. அவருடைய அணியை சார்ந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் … Read more