EPS

சட்டசபை உறுப்பினர் கூட்டத்தில் ஒ.பி.எஸ் செய்த செயல்! அதிருப்தியில் இ.பி.எஸ்!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்கான அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது .அந்த கூட்டத்தில், ...

திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் ...

இன்றைய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிரடி முடிவை எடுக்கப் போகும் அதிமுக!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.அந்த கட்சி தனித்து 125 இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது, கூட்டணி கட்சிகளுடன் ...

மருத்துவர்களின் தொடர் மரணம்! முன்னாள் முதலமைச்சர் போட்ட பரபரப்பு ட்வீட்!
தமிழகத்தில் நடைபெற்ற பரவல் மிகவும் அதிகமாகிக் கொண்டு வருகிறது இந்த நோய்த்தொற்றின் முதல்அலையை விடவும் இரண்டாவதுஅலை தற்போது மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய ...

இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கூட்டணி 159 ...

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?
தமிழகத்தைப் பொருத்தவரையில் குறைந்தபட்சம் 24 சட்டசபை உறுப்பினர்களை ஒரு கட்சி வைத்திருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ...

இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!
சென்னை ஜேஜே நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த அம்மா உணவகத்திற்கு நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் அந்த திமுகவினர் அங்கே இருக்கக் கூடிய ...

எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!
சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை அடைந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ...

சசிகலா தொடர்பாக எடப்பாடியின் மனநிலை என்ன?
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி ...

கோபத்தில் இருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது அதிமுக மட்டுமே ...