விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்திக்கு செல்லாததன் ரகசியம் என்ன? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்!

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை போல இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்றும், சென்னை நந்தனத்தில் இருக்கின்ற தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் எல்லாவிதமான குற்றங்களும் நடைபெற்றதாக அவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் தான் தூத்துக்குடி … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் முன் வைத்திருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க, முழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது. என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் … Read more

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை ஓபிஎஸ் மற்றும் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இணைய சிறிதும் விருப்பமில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேல் இடம் விரும்புவதால் அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்ததாகவும், ஆனால் அப்போது கூட எடப்பாடி பழனிச்சாமி அந்த பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை தவிர்த்து கொடநாடு விவகாரம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அருணா ஜெகதீசன் … Read more

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சற்று பரபரப்பாகவே தான் உள்ளது. ஏனென்றால் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்ட பொழுது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி தான் இந்த பரபரப்பிற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அமர நியமித்தார். … Read more

தங்கமணியின் கோட்டையை தகர்த்த பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடையே உச்சகட்ட மோதல் வெடித்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோல பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பன்னீர்செல்வம் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக … Read more

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது! சட்டசபையில் மழைக்கால கூட்டுத்தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரம் வெடித்தது.மேலும் அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை பாநாயகர் அப்பாவூர்,அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.இதனால் வெளியே வந்த இபிஎஸ், சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என குற்றம் சாடினார். … Read more

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தின் படி எந்த விதமான நடவடிக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை. சட்டசபை கூட்டம் தொடங்கிய முதல் நாளில் பன்னீர் செல்வத்தையும் ஆதரவாளர்கள் மட்டுமே சட்டசபைக்கு வருகை தந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அன்றைய தினம் சட்டசபைக்கு வருகைதராமல் புறக்கணித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற … Read more

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு! அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்!

அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால் சபாநாயகர் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை இதனை கண்டிக்கும் விதமாக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பேச முயற்சி செய்தார்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்காததால் அவருடைய இருக்கை முன்பு அமர்ந்து கருணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபை காவலர்களால் … Read more