இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

Murder due to prejudice! Surrendered killers!

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்! சேலம் மாவட்டத்தில் பெரிய சோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் பெரிய சோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பொன்னப்பன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று … Read more

மக்களே உஷார்!! சத்து மாத்திரை என சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரை! ஒரு பெண் உயிரிழப்பு!

ஈரோடு அருகே சத்து மாத்திரை என பூச்சிக்கொல்லி மாத்திரைகளை கொடுத்து மர்மநபர் மாத்திரையை சாப்பிட சொல்லி 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தோற்றால் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். யாரிடம் வந்து நமக்கு ஒட்டிக் கொள்ளுமோ? என பயந்து நடுங்குகிறார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த நிலையில் முற்றிலும் வேறுபட்ட … Read more

மாநகராட்சி ஆணையர் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் பரவல் மிக வேகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பலவாறு முயற்சி செய்து வருகின்றன. அதிரடி தடை உத்தரவையும் பிறப்பித்து வருகின்றன. ஆனாலும் இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் இந்த நோய் தொற்றின் முதல் அலை இருந்த சமயத்தில் பொதுமக்களிடம் இருந்த விழிப்புணர்வு தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, மத்திய, மாநில அரசுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனை பொதுமக்கள் … Read more

ஈரோட்டில் பரபரப்பு… 4000 ஜவுளி நிறுவனங்கள் மூடல்… ரூ.50 கோடி இழப்பு…!

Erode

ஈரோடு மாவட்டத்தின் பிரதான தொழிலாளாக ஜவுளி உற்பத்தி இருக்கிறது. இதை நம்பி இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் சமீபகாலமாக நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நூல் விலையால் ஜவுளி தொழிலை நம்பியுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாகவே உற்பத்தி செய்யப்படும் பஞ்சு விலை அதிகபட்சமாக 10% உயரவில்லை. ஆனால், நூல் விலையானது 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதுவும் நாளுக்கு நாள் கிடுகிடுவென் விலை உயர்கிறது. நூல் விலைக்கு … Read more

இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி!

இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி! கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது நோய்த் தொற்று பீதியிலிருந்து படிப்பாக வெளியே வந்த மக்களுக்கு மீண்டும் ஒரு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இங்கிலாந்தில் பரவிய புதிய வகை தொற்று.இந்த புதிய வகை வைரஸானது … Read more

நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

நந்தா கல்வி நிறுவனம் ஈரோட்டில் உள்ளது, அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சண்முகம் என்பவர் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்  எழுந்துள்ளது. நந்தா கல்வி நிறுவனத்திலும்,  அதற்கு சொந்தமான இடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் இருக்கும் கிளை அலுவலகங்களிலும் வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.  அப்போது தலைவர் சண்முகம் என்பவரின் இரண்டு மகன்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாலை தொடங்கிய அந்த … Read more

வீட்டில் செல்போன் இன்றி ஆன்லைன் வகுப்பு படிக்க இயலாததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தீக்குளித்த சம்பவம் !!

  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி வேலுமணியின் மகள் ஹேமமாலினி என்பவர், அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனாவால் இணையவழிக் கல்வி மற்றும் தொலைக்காட்சி மூலம் கல்வி பாடம் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹேமா மாலினி, வீட்டில் … Read more

பேரிச்சம்பழத்தில் எலி கழிவு இருந்ததினால் அதிர்ச்சி !!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு மருந்தகத்தில் ,வாங்கிய பேரிச்சம்பழத்தில் எலி கழிவுகள் இருந்ததினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நம் உடலுக்கு அயன் சத்தம் பொருளது சத்தம் பெற்றுத்தரும் பேரிச்சம்பழம் முக்கியத்துவமாக அமைகிறது.அதனை விலை கொடுத்து வாங்கும் மக்கள் மிக கவனத்துடன் நல்ல பொருட்களை வாங்கி உண்ண வேண்டும் என்று எச்சரிக்கை படுகின்றனர். இனிப்பு நிறைந்த பேரீச்சம்பழத்தை சில உயிரினங்கள் உண்ண நேரிடும் .அப்பொழுது அதனை கடை ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் கண்காணித்து சரியாக பராமரிப்பு செய்ய … Read more

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.