ரேசன் அட்டை விரல் ரேகை பதிவு குறித்து வெளியான முக்கிய தகவல்..!

ரேசன் அட்டை விரல் ரேகை பதிவு குறித்து வெளியான முக்கிய தகவல்..! குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கி வருகிறது. குடும்ப அட்டையில் AAY, PHH, NPHH, NPPH – S என்று நன்கு வகைகள் உள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் ரேசனில் விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டு விடும் என்ற … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது! பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை இலவசமாகவும் பருப்பு, சர்க்கரை, பாமாயில் மலிவு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றது. தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து … Read more

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!!

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!! நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல கோடி இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். மொத்தம் 6 வகை குறியீடு கொண்ட ரேசன் அட்டைகளில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்தவை ஆகும். இதில் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி,புழுங்கல் அரசி,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,சர்க்கரை, எண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH,PHH – AAY,NPHH,NPHH – S,NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது.அதில் PHH – AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை … Read more

வழக்கம் போல வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது திமுக! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை!!

வழக்கம் போல வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது திமுக! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை!!   தமிழ அரசு அறிவித்த 1000 ரூபாய் உராமை தொகையை பெறுவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கான 1000 உரிமைத் தொகை பற்றி பதிவிட்டுள்ளார்.   தமிழ்நாடு அரசு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். அதில் ஒன்றான மகளிருக்கு 1000 ரூபாய் … Read more

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்! தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி(கேழ்வரகு) வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம். தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி … Read more

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Pongal Gift Token Distribution Starting Today! The information released by the Tamil Nadu government!

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும்  கொண்டாடும் விதமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு … Read more

நாளை முதல்பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்- ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க முடிவு

Important information released by the government about the Pongal gift package! Happy people!

பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசு சார்பில் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனால் நடப்பாண்டில் பொங்கல் … Read more

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது.அதனால் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் … Read more