பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!

The father who beat his son to death! Excitement near Vriddhachalam!

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு! மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.ஆனால் அந்த மதுவிற்கு அடிமையானவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த மதுவால் பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது.தற்போதுவரை பல குடும்பங்கள் வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த மது தான்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி தான் வருகின்றனர். ஆனால் அதனை வாங்குவதற்கான … Read more

வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

வில்லிவாக்கம் அருகே பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் அடுத்த ரெட் ஹில்ஸ் ஐந்தாவது தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – லாவண்யா தம்பதியினர். இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். லாவண்யா எப்போதும் பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் லாவண்யா … Read more

மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

மனைவி இறந்த நிலையில் 9 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தாற்கொலோலை செய்து இருக்கிறார், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர். சென்னை ஓரக்கடத்தை சேர்ந்த தனியார் ஊழியர் ரவிச்சந்திரன்(53) இவரது மகள் தீக்சிதா(9). ரவிச்சந்திரனின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் இறந்துவிட்டார். அதன் பிறகு ரவிச்சந்திரன் அவருடைய மகளுடன் தனியே வசித்து வந்து இருக்கிறார். தாய் இல்லாமால் தனது மகள் கஷ்டப்படுகிறாள் என மனம் நொந்து போயிருப்பார் போலும். இந்நிலையில் ரவிச்சந்திரன் தன … Read more

சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை!

சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை! குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் 17 வயது சிறுவன் தனது தந்தையை மொபைலில் கேம்ஸ் விளையாடியதற்காக திட்டியதால் அவரது கழுத்தை நெரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனை தடுத்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புதன்கிழமை ஒரு ஆண் ஒரு பெண்ணை சிகிச்சைக்காக நியூ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.மருத்துவர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதனை வியாழக்கிழமை போலீசார் தெரிவித்தனர்.பின்னர் மருத்துவர்கள் … Read more

திமுகவின் வெற்றி நாங்கள் இட்ட பிச்சை! பாதிரியார் ஆவேச பேச்சு!

DMK's success is our begging! Priest furious speech!

திமுகவின் வெற்றி நாங்கள் இட்ட பிச்சை! பாதிரியார் ஆவேச பேச்சு! கன்னியாகுமரி மாவட்டத்தின் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார். இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு பற்றி கழுவி கழுவி இவர் ஊற்றுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எத்தனை கோவிலுக்குச் சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்கு சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும் இந்துக்கள் ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் கூறினார். மண்டைக்காடு அம்மன் பக்தர்களும், … Read more

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி!

Disgrace in the name of prayer meeting! Police shock!

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி! குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் சைன் சிங் 43 வயதான இவர் தன்னை ஒரு பாதிரியார் என அடையாளப்படுத்திக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெப கூட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்ததன் காரணமாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். … Read more

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்!

Assassination by BJP and government - Thirumavalavan!

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்! விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளுக்காக  பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஸ்டான் லூர்துசாமி என்ற கத்தோலிக்க பாதிரியார் ஆவார். இவரை கடந்த ஆண்டு பாஜக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்தது. பீமா கோரேகான் என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையோடு அவரை தொடர்புபடுத்தி அவரை சிறையில் அடைத்தது. இந்தநிலையில் பாதிரியார் லூர்துசாமி உயிரிழந்தார் என்ற செய்தி … Read more

விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay TV

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதிலும் பிரபல சீரியல்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ராவின் … Read more

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Father dies after son! What is the mystery of the background?

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன? மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் தான் வினோத்.இவருக்கு வயது (40).இவரு மனைவி சாரதா.இவர்களுக்கு சாலமன்,சாம்சன்,ஷாலினி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.வினோத் என்பவர் அந்த ஊரிலேயே வீடியோ எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.நேற்று மாலை பிள்ளைகள் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பாய்ந்தான் குளத்தின் அருகே விளையாடி வந்துள்ளனர். அதன்பின் அது மாலை நேரமானதால் அங்குள்ளவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளை வீடிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அனைத்து குழந்தைகளும் அவர்களது வீட்டிற்கு … Read more

3வது குழந்தைக்கு அப்பாவாக போகும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனராக திகழும் செல்வராகவன் தற்போது ‘சாணி காகிதம்’ இப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு முதல் திருமணம் ஆனது நடிகை சோனியா அகர்வாலுடன் நடைபெற்றது ஆனால் அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அந்த திருமணம் விவாகரத்தை சந்தித்தது. அதன்பின் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ரொம்பவே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவருக்கு செல்வராகவன்- கீதாஞ்சலி தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது ஜனவரி மாதத்தில் மூன்றாவது … Read more