பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!
பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு! மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.ஆனால் அந்த மதுவிற்கு அடிமையானவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த மதுவால் பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது.தற்போதுவரை பல குடும்பங்கள் வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த மது தான்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி தான் வருகின்றனர். ஆனால் அதனை வாங்குவதற்கான … Read more