மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!

Super Update of Power Board!! No more cost to people!!

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!! புதிதாக ஒருவர் வீடு கட்டும் போது அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் அவருக்கு பிரச்சனையே இல்லை. ஒருவேளை மின் கம்பங்கள் இல்லாமல் அவருக்காக புதிதாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம். புது வீடு கட்டுபவர்கள் நிலத்தடி நீர் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்க மின்வாரிய அலுவலகத்தை நாடி, வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். இது நிர்வாக ரீதியான … Read more

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Special trains allowed to Tamil Nadu!! Southern Railway Notice!!

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பேருந்து போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து என பல இருந்தாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். பேருந்து போக்குவரத்து பல இருந்தாலும் ரயில் பயணத்தையே மக்கள் சௌகரியமாக உணர்கின்றனர். தினமும் பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு பயணம் செல்பவர்கள் என அனைவரும் பெரும்பாலும் இந்த ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். பயணிகளின் நன்மைகைகளைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!! வெறும் 0. 35 பைசா செலுத்தி 10 லட்சம் பெறுவதற்கான திட்டம் ஒன்றை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அது என்ன திட்டம் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி எஃப் டி ஆர் என்று பல செயலிகளை முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஐ ஆர் … Read more

சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அல்லது உங்களின் முழு விவரங்கள் தெரிவித்து வாங்கிக் கொள்ளலாம். ஆதார் கார்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக புகைப்படம் கைரேகை வைத்து சிம்கார்டு வாங்கிக் கொள்ளலாம். தற்போது வந்த தகவலின் படி தங்களின் பெயரில் ஆதார் கார்டும் கைரேகை இல்லாமல் எப்படி சிம் கார்டு வாங்குவதை என்று பார்க்கலாம். … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!! உயரம் என்பது தன்னம்பிக்கையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. சிலர் தங்களுடன் உயரமாக இருப்பவர்களை பார்க்கும்போது சிறிது பெருமையும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும். உயரம் அந்த வகையிலும் மிக முக்கியமான ஒன்று. இயற்கை முறையில் உயிரை அதிகரிக்க பல வகைகள் உள்ளது. இவற்றை தினமும் கடைபிடிக்கும் போது மிக விரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். … Read more

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!! மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தால் ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் கல்லீரல் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும். இது தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல. ஆனால் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. … Read more

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!! வாழை மரத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை.அதுபோன்று வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை பற்றிய நன்மைகளும் அதனுடைய இயற்கை குணங்களையும் பார்க்கலாம். வாழை மரத்தில் பழம் முதல் நார் வரைக்கும் எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை. வாழை மரத்தில் இருக்கக்கூடிய தண்டை பொரியல், கூட்டு இதுபோன்ற செய்து சாப்பிட்டால் ரொம்பவே நல்லது. அதுவே வாழத்தண்டை ஜூஸாக குடித்தால் என்ன பயன்கள் கிடைக்கும். 1:உயர் இரத்த அழுத்தம் … Read more

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!! கோடையில் வேர்க்குரு மறைய இதை செய்தால் போதும்.கோடை காலத்தில் வேர்க்குரு வருவதற்கான காரணங்கள்: 1: இந்த வேர்க்குரு அதிகமாக எதனால் வரும் என்றால், கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பொழுது வியர்வை அதிகமாக சுரக்கும் அப்போது அந்த வாய் அடைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலருக்கு வேர்வை வர முடியாமல் அது வேர்க்கூறாக மாறிவிடும். 2: உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் அல்லது உடலில் … Read more

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!! இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.இது குழந்தைகள் முக்கியமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படக்கூடிய ஒன்று. தினமும் இதேபோன்று சிறுநீரை அடக்குவதால் அந்த இடத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அசுத்தமான ஆடைகள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவதாலும் சிறுநீரக தொற்று ஏற்படும். அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் இந்தத் … Read more