மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!
மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!! புதிதாக ஒருவர் வீடு கட்டும் போது அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் அவருக்கு பிரச்சனையே இல்லை. ஒருவேளை மின் கம்பங்கள் இல்லாமல் அவருக்காக புதிதாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம். புது வீடு கட்டுபவர்கள் நிலத்தடி நீர் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்க மின்வாரிய அலுவலகத்தை நாடி, வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். இது நிர்வாக ரீதியான … Read more