செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா?? கடந்த மாதம் 2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் 2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது வங்கியில் அந்த 2000 நோட்டுக்களை என்ன செய்வார்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் போலி நோட்டுக்களை கண்டுபிடித்து கரன்சி செஸ்டுக்கு அனுப்பி வைப்பர். … Read more

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! மருத்துவம் படிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகள் நடைபெற உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் … Read more

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் அனைத்து உணவு பொருட்களிலும் ஏதோ ஒன்றை சேர்த்துக்கொண்டே வருகிறோம். அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் தீங்கு விளைவிக்க கூடிய அதிக உணவுப் பொருட்களையே சாப்பிட்டு வருகிறோம்.   நாம் கடைகளில் வாங்கப்படும் அனைத்து பொருட்களும் தூய்மையானது கலப்படம் இல்லாதது என்று கூறிவிட முடியாது சில கலப்படமான பொருட்களும் உள்ளது.   அதிலும் இப்போதெல்லாம் குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட கலப்படம் … Read more

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!

He will not be able to appear for all the investigations.

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்! வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை … Read more

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! இந்தியாவில் நாம் வசிப்பதற்கான  ஆவணங்களில் இந்த ரேஷன் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்ட  இந்த கார்டின் மூலம் நாம் பல நலத்திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று வருகிறோம். இவ்வாறு முக்கியமாக உள்ள இந்த ரேஷன் அட்டையில் பெயர் நீக்குதல், இணைத்தல் போன்றவை இப்பொழுது மிகவும் சுலபமாக ஆன்லைன் முறையிலே  செய்து கொள்ளலாம். இந்தியாவில் ரேஷன் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே … Read more

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!

the-mistake-made-by-the-school-education-department-abrupt-stoppage-of-admissions-in-government-schools

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!! காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது. இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!! ஸ்டாலின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என்ற வாக்குறுதி. இதனையடுத்து கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு என்று தனி வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டு … Read more

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!! வங்கிக் கணக்கில் குறைந்த வட்டி மூலம் உடனடியாக பணம் பெறுவது குறித்து இங்கு பார்ப்போம். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் நபருக்கு கடன் வழங்கப்படுகிறது. எனவே அனைவரும் தங்களது சம்பள கணக்கில் இதுபோன்ற சலுகை உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கிரெடிட் கார்டு மற்றும் சிறப்பு சலுகைகள் மூலமாக குறைந்த மணி … Read more

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!! வருடம் தோறும் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் விதத்தில் பேச்சு, கவிதை கட்டுரை போட்டி என அனைத்தும் நடத்தப்படும். மேலும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு தொகையும் பரிசாக வழங்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட அடுத்த கட்ட போட்டிக்கு சென்னைக்கும் அனுப்பி வைப்பர். அந்த வகையில் இம்முறையும் அதற்கான அறிவிப்பு … Read more