ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்? கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவாகரத்தில், அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர், இதே போல நாடாளுமன்றத்திலும் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வந்தனர். ராகுல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் … Read more

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை! ஒரே நாளில் 2000 ஐ கடந்தது டெல்லி : கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது வருத்தத்தை தருகிறது. கொரோனா தொற்று கடந்த 2019 ஆண்டு ஆரம்பித்து இந்தியாவை பெறும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனை தடுக்க பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. பின்னர் இயல்பு … Read more

வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு

Priyanka Gandhi Vadra

வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு திருவனந்தபுரம் : ராகுல் காந்தி எம்பி அவர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா வில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்களை அவதூறாக பேசியதனால் அவர் மீது வழக்கு பதிவு … Read more

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு? மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் தற்போது மிகவும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவிலிருந்து … Read more

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

upi payments charges in india

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம்அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடானது பொதுமக்கள் மத்தியில் … Read more

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பொது செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் பதவிகளை வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் கட்சியை யார் தன் வசப்படுத்துவது என்பதில் ஒரு யுத்தம் நடைபெற்றது, இதில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டார் … Read more

பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு !!

The state of handing over to the central government must change! The chief regrets!

பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு !! கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது, அன்று முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை பல்வேறு அரசு ரீதியான முடிவுகள் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும், மீண்டும் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. … Read more

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சர்ச்சையான வகையில் பேசியது தொடர்பாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் மோடி என்ற சமுதாயத்தை இழிவாக பேசியதின் காரணமாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த நான்கு வருடமாக … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று  விசாரணை

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று  விசாரணை அதிமுகவில் உச்சகட்ட பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் கடந்த வருடம் எடப்பாடி தலைமையில் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் செல்லுபடியாகும் என்று … Read more

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித் குமார், தன்னுடைய அசாத்திய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். நடிகர் அஜீத் குமாருக்கு தனது தந்தை மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு, இந்த … Read more