உச்சம் தொடும் தக்காளி விலை!! இன்று சந்தையில் எவ்வளவு தெரியுமா??

A happy news for people!! Tomato prices fall!!

உச்சம் தொடும் தக்காளி விலை!! இன்று சந்தையில் எவ்வளவு தெரியுமா?? தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு காலத்தில் கிலோ பத்து ரூபாய்க்கு விற்ற காலம் மாறி தற்போது பத்து ரூபாய்க்கு ஒரு தக்காளி கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் தக்காளியின் விலையானது இன்று சென்னையில் ரூபாய்க்கு இருநூறுக்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் … Read more

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்…   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.   சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.இதனால் தங்கம் விலை மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்து விடுமோ என்று நகைப்பிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44520 என்று விற்பனையானது.   அதன்படி, சென்னையில் … Read more

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

Introducing new UPI transaction facility!! Happy news for bank customers!!

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டு வருகிறது. நாமும் அதற்கேற்றவாறு மாடனாக மாறிக் கொண்டிருக்கிறோம். எனவே, பண பரிவர்த்தனை வசதிகளும் டிஜிட்டலாக மாறி யுபிஐ மூலம் நடந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எஸ் வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூபே கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ கட்டணம் செலுத்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டு மூலம் தங்களது போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலான பாதுகாப்பு வசதிகளோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியால் கிரெடிட் கார்டிற்கான கால அம்சத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் ரூபே கார்டு இல்லாத எஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விர்ச்சுவல் எஸ் வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி கொள்ளலாம்.

அதன் பிறகு தங்களது போன் பே மற்றும் கூகுல் பே யுபிஐ செயளிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த யுபிஐ வசதி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று எஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள்!! ஆவினின் அதிரடி பிளான் ஒர்க் ஒவுட் ஆகுமா??

Glass bottles instead of plastic covers!! Will Aavin's action plan work out??

இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள்!! ஆவினின் அதிரடி பிளான் ஒர்க் ஒவுட் ஆகுமா?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

கூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!!

Employees sold bottles of wine for extra sales!! The video of the incident went viral!!

கூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!! தமிழ்நாட்டில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை … Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Today is a holiday for this district!!Tamil government action announcement!!

இந்த மாவட்டத்திற்கு  இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்பொழுது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் … Read more

முருகன் கோவிலுக்கு தங்க சேவல் கொடி காணிக்கை!! எல்லையில்லா பக்தியின் வெளிப்பாடு!!

Golden rooster flag offering to Murugan temple!! An expression of boundless devotion!!

முருகன் கோவிலுக்கு தங்க சேவல் கொடி காணிக்கை!! எல்லையில்லா பக்தியின் வெளிப்பாடு!! தமிழகம் முழுவதும் ஏராளமான முருகர் கோவில்கள் இருக்கிறது. அனைத்து கோவில்களிலும் தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் உள்ள குன்றத்தூர் முருகன் கோவில் ஆகும். இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும், இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி … Read more

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??

A talk for teachers unions!! Will the demands be met??

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?? தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இதற்கான … Read more

“ஸ்மார்ட் மீட்டர்” அறிமுகத்தில் திடீர் மாற்றம்!! தமிழக மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

A sudden change in the introduction of "Smart Meter"!! Important announcement of Tamil Nadu Power Board!!

“ஸ்மார்ட் மீட்டர்” அறிமுகத்தில் திடீர் மாற்றம்!! தமிழக மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!! தற்போது மின் மீட்டரில் கரண்ட் பில் கணக்கெடுக்கும் போது ஏமாற்று வேலைகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக மின் வாரியம் ஒரு புதிய திட்டமான ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக கரண்ட் பில்லை குளறுபடிகள் இல்லாமல் கணக்கெடுக்க முடியும். இதனால் மின் ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கரன்ட் பில்லை கணக்கெடுக்க தேவை இல்லை. மேலும், … Read more

இனி ரேஷன் கடைகளில் இதற்கு பதில் இது வழங்கப்படும்!! சொன்னது இவர்தான்!!

Now this will be given in ration shops!! This is who said it!!

இனி ரேஷன் கடைகளில் இதற்கு பதில் இது வழங்கப்படும்!! சொன்னது இவர்தான்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் … Read more