இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
36
Today is a holiday for this district!!Tamil government action announcement!!
Today is a holiday for this district!!Tamil government action announcement!!

இந்த மாவட்டத்திற்கு  இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்பொழுது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது.

அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது.

தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது.

மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் காலங்களில் இந்த பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இன்னும் பல மாவட்டங்களில் பருவமழை பெய்ந்து கொண்டு வருவதால் பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற கோவிலான சங்கரன் கோவிலில் திருவிழா நடைபெற உள்ளது.

அந்த வகையில் சங்கரநாராயணர் கோவில்லில் நடப்பு ஆண்டிற்கான கொடியேற்ற விழா நடைபெற்று வருகின்றது.இதனால் ஜூலை இதனால் ஜூலை 31 ம் தேதியான இன்று நடைபெறுவதால் அந்த மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அங்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் காவல் துறையினர் முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எனவே அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தார் அந்த மாவட்ட ஆட்சியர்.

author avatar
Parthipan K