குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும். அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் … Read more

மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

மழைக்கால நோய் அனைத்திற்கும் ஒரே தீர்வு!!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!! மழைக்காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இது போன்ற மழைகால நோய்கள் அனைத்திற்கும் இந்த ஒரு டீ நல்ல தீர்வாக அமையும்.இந்த டீயை தினமும் குடித்து வந்தால் மாத்திரை மருந்து வேண்டாம் மருத்துவமனை செலவும் மிச்சம். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்! சுக்கு- அரை விரல் அளவு பனங்கற்கண்டு-தேவைக்கேற்ப … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!   காட்டுப்பகுதியில் நாம் செல்லும் பொழுது நம்முடைய துணியில் ஒரு விதையானது ஒட்டிக் கொள்ளும் அந்த விதையை நாம் எழுதில்  நம் துணியில் இருந்து பிரிக்க முடியாது. இந்த விதையானது மருள் ஊமத்தை. இந்த விதைகளைச் சுற்றி சிறிய முட்கள் காணப்படும். ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை வசியம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. … Read more

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!! பொதுவாகவே சிறிய குழந்தைகளின் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஆன்டிபயாட்டிகள் மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றது.ஆனால் உண்மையாகவே இந்த ஆண்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ? வேண்டாமா? என்பதனை தெரிந்து கொண்டு கொடுங்கள்!! ஆன்ட்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது என்பதனை முதலில் பார்த்து விடலாம்!! ஆன்ட்டிபயாட்டிகள் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஒரு மருந்தாகும். பாக்டீரியாவால் ஏற்பட்ட தொற்றுக்கு நம் ஆன்டிபயாட்டிகளை கொடுக்கும் பொழுது,நோயை உருவாக்கிய பாக்டீரியாவை அழித்து … Read more

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ? நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான தொற்று நோய். இதனை நுரையீரல் அலர்ஜியும் என்பார். சமீப காலமாக குழந்தைகளின் உயிரை அதிகம் பலி கேட்கும் இந்த கொடிய நோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று காணலாம். இந்த நிமோனியா நோய் எதனால் ஏற்படுகிறது! நிமோனிய தொற்று ஏற்பட பலவித காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர் தாக்குதல் காரணமாகவே அதிகம் இந்த … Read more

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

Swine flu in two people in Coimbatore! Serious test for 13 people!

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை! கோவையில் தற்போது இரண்டு பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். தற்போது எல்லா இடங்களிலும் கோரோனாவை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகின்றது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வெளியே … Read more

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு!

130 children admitted to hospital for the same reason at the same time! Sudden physical illness!

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு! மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கின் காரணமாக 130 குழந்தைகள் அந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாக மேல் சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது ஜல்பைகுரி மாவட்டத்தில் 100 … Read more

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்!

Grandmother's remedy is the only solution for colds, flu and coughs! Do it right away!

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்! கொரோனா தொற்றானது இக்காலத்தில் அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவுவதை தடுக்க  மக்கள் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி சிறு சளி,இரும்பல்  ஏற்பட்டாலே இந்நேரத்தில் கொரோனா தொற்று தான் என மக்கள் பயந்துக்கொள்கின்றனர்.அந்த சிறு சளி,இரும்பல் மற்றும் காய்ச்சல் நோயை குணபடுத்தும் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்.அதனை ஓர் வாரம் தொடர்ந்து எடுத்து வர சளி,இருமல் என அனைத்தும் குணமாகும். சளி அகற்ற: … Read more

கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

உலகமே ஒரே காய்ச்சலால் சூழப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காய்ச்சல் மக்களை கொடூரமாக கொடுமைப் படுத்தி வரும் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியது. தற்போது தெற்கு ரஷ்யாவில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. H5N8 என்று அடுத்ததாக புதுவித வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்பவர்களின் உடல் அணுக்களை சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் அரிதாக இப்பொழுது தான் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

பேருந்து சேவை – பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பேருந்து சேவை - பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பேருந்து சேவை – பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்