திடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

திடீரென பற்றியெரிந்த லாரி:!கோவில்பட்டி அருகே பரபரப்பு! திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு அருகே உள்ள ஆளவந்தான் குலத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியானது கோவையிலிருந்து தக்கலை பகுதிக்கு பஞ்சிலோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சுரேஷ் என்னும் 27 வயதான இளைஞர் ஒருவர் ஒட்டிவந்தார்.இவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள k.கைலாசபுரத்தை சேர்ந்தவர்.லாரியானது கயத்தாறு பகுதியை கடந்து வரும் பொழுது லாரியின் பக்கவாட்டிலுள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது.இதனை கண்டறிந்த சுரேஷ், k.கைலாச புரத்தில் உள்ள வெல்டிங் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!

Tamil Nadu ministers and officials pay tribute to those killed in the helicopter crash!

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்! நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெலிங்டன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. மிகுந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், முதலில் நான்கு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. அதில் மூன்று பேர் மிகவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்கள் … Read more

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்!

Sudden fire in Parliament! Police in the investigation!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்! புது டெல்லியில் நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ளது. இது நேற்று முன் தினம் தான் ஆரம்பித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது. அங்கு உள்ள 59 வது அறையில் தான் இன்று காலை 8 மணியளவில் தீ எதிர்பாராமல்  பற்றிக்கொண்டது. இது எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் … Read more

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

45 killed in bus accident What a pity when I went on tour!

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்! பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகர் உள்ளது. இங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு மணி அளவில் ஒரு பேருந்து திடீரென விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்த விபத்தின்போது அலறித் துடித்தார்கள். மேலும் பேருந்து முழுதும் தீப்பற்றி எரிந்தது. இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் … Read more

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!

Petrol tanker explodes Hundreds killed!

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு! ஆப்பிரிக்கா நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டில் ப்ரீ டவுன் தலைநகரில் ஒரு பெட்ரோல் பங்கில், எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மோதியுள்ளது. அதன் காரணமாக அங்கு மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் இதுவரை 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க் அருகே நடந்த … Read more

கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

Terrible fire in the car godown! Millions worth of goods destroyed by fire!

கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்! கோவை ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இங்கு பழைய கார்களை வாங்கி வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு பழைய கார்களின் உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த குடோனில் உள்ள பழைய கார்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாகத்தான் நிறுத்தி வைப்பார்கள். மேலும் அங்கு பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியில் முருகன் பட்டாசு கடையில் நேற்று எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் தீ ஏற்பட்டது. அந்த பட்டாசு கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அது பட்டாசு கடை என்பதன் காரணமாக தீ மளமளவென பற்றி எறிய ஆரம்பித்தது. அங்கு உள்ளே இருந்த வேலையாட்கள் பலர் அங்கேயே மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. … Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு..வீடியோ.!!

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அருகில் இருந்த பேக்கரியில் 6 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் … Read more

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்!

A.C. Tragedy burns with businessman's wife due to a fault in!

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்! மதுரை ஆனையூர் அருகேயுள்ள எஸ்விபி நகர் உள்ளது. இங்கு சக்தி கண்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இதே பகுதியில் சோப்பு கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழ் ரூமில் … Read more

நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பல்!

Sudden fire at midnight! Important Documents Gray in the fire!

நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பல்! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் சந்தேக பட செய்துள்ளது.கும்மிடிபூண்டி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் ஒன்று உள்ளது.அங்கு நேற்று இரவு திடீரென்று தீ பிடித்து எறிய ஆரம்பித்தது.அங்குள்ள பணியாளர்கள் திடீரென்று அலுவலகத்தில் தீ பிடித்ததால் தெய்வதெரியாது திகைத்து நின்றனர்.கும்மமிடிப்பூண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்குள்ள கிராம மக்கள் அவ்வபோது அவர்கள் தேவைக்காக வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல வெள்ளிகிழமை அன்றும் பணி … Read more