நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..
நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை….. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் தான் மோகன் ரெட்டி. இவருக்கு வயது 60 ஆகிறது. இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992 இல் இருந்தே பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோகன் ரெட்டியின் மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் உள்ளனர். அப் பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் ஆவர். அவர் இரு பேரக் குழந்தைகளையும் … Read more