நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..

Heartbreaking incident! Grandfather and grandson who went to save the body charred .....

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை….. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் தான் மோகன் ரெட்டி. இவருக்கு வயது 60 ஆகிறது. இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992 இல் இருந்தே பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோகன் ரெட்டியின் மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் உள்ளனர். அப் பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் ஆவர். அவர் இரு பேரக் குழந்தைகளையும் … Read more

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! 

niger preschool fire

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! நைகர் தலைநகர் நியாமெ நகரில் கடந்த செவ்வாய்கிழமை மழலையர் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பள்ளி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், படித்துக் கொண்டிருந்த 20 மாணவர்களும் தீக்கிறையாகினர். பள்ளியில் மேற்கூரை வைக்கோலால் அமைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பள்ளியில் 3 முதல் 5 வயது வரையிலான மாணவர்களே படித்துக் … Read more

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்!

More than 2000 chickens miserably burnt in the fire!

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வேட்டூர் ஊராட்சி ஒன்ற உள்ளது.அந்த ஊராட்சியில் சாலையூரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளது.இந்த கோழிப்பண்ணையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளது.அதுமட்டுமின்றி இதனையறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

Electronics shop Fire in Madurai

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு… மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் செல்லும் டவுன் ஹால் பிரதான சாலையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் … Read more

வெடி விபத்து: இருவர் பலி! நடந்தது என்ன..?

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைப் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார். ராஜா தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சீட்டு போட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுப்பதற்காக ஏராளமான பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை … Read more

சென்னை தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து! மின் கசிவா..? சதிச்செயலா..?

சென்னை, காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கந்தன்சாவடியை அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் … Read more

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,   தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி … Read more

பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து!!

தமிழ்சினிமாவில் புதிய வார்ப்புகள் படத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகமான 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரதி. இவருடைய இயற்பெயர் அக்னிஹோத்ரி. தனது படங்களில் நடிக்கும் நடிகைகளின் பெயர்களை ர  அகரவரிசையில்  மாற்றுவதே பாரதிராஜாவின் வழக்கம் . அவ்வாறே ராதிகா, ரேகா ரேவதி, ராதா இவர்களை தொடர்ந்து ரதி என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது. பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்  ரதி, தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என பிற … Read more

விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் தீ விபத்து! 11 பேர் பலியான துயர சம்பவம்

11 Persons killed in fire accident at Vijayawada hotel

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பட்டு வந்தது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், மேலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை தற்காலிகமாக கொரோனா தனிமைப்படுத்துதல்  மையமாக மாற்றினர். இதனையடுத்து இங்கு 50 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் தங்கியிருந்தனர். இந்த … Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட சொகுசு ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற சொகுசு ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருந்தனர். இங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், அங்கு இவர்களுடன் 20 மருத்துவர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த … Read more