முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்கவும், … Read more

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!! பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் “சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைன் மற்றும் தினசரி நாளிதழ்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார் இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் … Read more

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்? தற்போது மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசடி என்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த  நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைதொடர்ந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர்  உன்னியாலை பகுதியை  சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  நீட் … Read more

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட … Read more

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி! திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 25. தற்போது இவர் தனது பெயரை சாப்ட்வேர் என்ஜினியராக மாற்றிக் கொண்டார். இவர் திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இந்நிலையில் திருமண வயது வந்ததால் ஆன்லைன் திருமண மையத்தின் மூலம் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது ப்ரொபைலில் பெங்களூர் முகவரியில் உள்ள ஒரு இளைஞரை பார்த்தால். இவர் … Read more

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!

Do this if you want a drinking spree dude! Awful to snatch the necklace!

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்! தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று நம்பவைத்து 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில் தூத்துக்குடி சுந்தராபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அருணாச்சல பாண்டி. இவருடைய மனைவி சீதாலட்சுமி. 30 வயதான இவர் மற்றும் இவரது கணவன் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அருணாச்சல பாண்டிக்கு … Read more

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி!

Crores received from banks! Action taken by the crime branch police!

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி! உண்மையாக நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்க வேண்டி வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இதற்கும் நாம் உண்மையான பத்திரங்கள் வைத்திருப்போம். அனைத்து தேவையான ஆதாரங்களையும் வைத்து இருப்போம். ஆனால் நம்மை மதிப்பார்கள் என்கிறீர்கள்? என்னவோ அவர்களிடம் இருந்து கடன் கேட்பது போல பேசுவார்கள். ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் எப்படி நம்பி அப்படி … Read more

கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!

Businessman murdered by another businessman

கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்! ஹைதராபாத்தில் கடன் கொடுத்த நபரிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கடன் வாங்கியவர் அவரை கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆந்திர மாநிலம் கலாபாதர் பகுதியில் தொழிலதிபர் அப்துல் சாதிக் என்பவர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.இவருக்கு வயது 36.இவர் குப்பைகள் வாங்கும் தொழிலதிபராக இருந்தார். காஜிபண்டா கமாடிபுராவை சேர்ந்த அப்துல் சாதிக் இன்னொரு தொழிலதிபரான சாதிக் பின் அலிக்கு கடன் கொடுத்துள்ளார்.இந்த கடன்தொகையானது எட்டு லட்சம் … Read more