செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!..

செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!.. கீழடியை சேர்ந்தவர் தான் கௌதம்.இவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கும் மற்றும் பிற கிடைத்த வேலைகளையும் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து கௌதம் கூறியிருப்பதாவது, இந்த சைக்கிளின் மதிப்பு கிட்டதட்ட 35 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த சைக்கிளில் லித்தியம் பேட்டரி பயன்படுத்தியிருக்கிறேன். இந்த சைக்கிள் மூலம் … Read more

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

A teenage girl who got pregnant at the age of studying!

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!.. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது இளம்பெண் வாரணாசி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தகவலில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 28 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் … Read more

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. 

Teaser release of Nikki Kalrani starrer 'Omnaka Ennenham'!..

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண விழாவை அந்தரங்கமான முறையில் நடத்தினர். திருமணம் தனிப்பட்ட முறையில் நடைபெற்றாலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சக ஊழியர்களை அழைத்திருந்தனர்.இந்த ஜோடியின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்த்தது மற்றும் … Read more

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Don't issue visa to my friend! The woman who petitioned the court!

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்! டெல்லி கோர்ட்டில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர்  ஒருவருக்கு  மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் … Read more

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Two students died tragically! The car overturned in the ditch!

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்! கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் இவரது மகன் சக்திவேல் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவரது நண்பர் விவேகானந்தர்  தெருவை சேர்ந்த கிரிஸ்துராஜா மகன் ராஜ்குமார் (16). இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சக்திவேலும் கிறிஸ்துராஜாவும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள … Read more

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

The teenager who went with his friends in Yercaud died suddenly.!! What is the reason?

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?.. ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய  வயது 29.இவர்  நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

Youth attacked by alcohol in Tuticorin district! Death threat police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவருடைய மகன் ராகவேந்திரா (28) இவர் தாளமுத்து நகர் விவேகானந்தர் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் முதலில் வாய் தகரகராக ஆரம்பித்த இந்த … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

What atrocity is this? Two young people got married in Salem!!

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!! சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற  இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு  பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள். கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர்   அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். … Read more

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு … Read more