தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!! *பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். வெள்ளி நாணயம் லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கும் பொழுது லட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதும் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும். *தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை … Read more

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் … Read more

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!! 1)என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் போனாலும் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை என்று சொல்லி நம்முடைய பனக் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. சம்பளப் பணம் வந்ததும் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்று புலம்பக் கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பணம் சேமிப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எதிர்மறை எண்ணங்கள் மட்டும் தான் நம் மனதில் இருக்கும். … Read more

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!! 1)உங்கள் வருமானத்திற்கும் குறைவாக செலவழிக்க வேண்டும். வருமானத்திற்கு ஏற்றார் போல் ஒரு பட்ஜெட் தயாரித்து அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் இருந்து 1 ரூபாய் வெளியில் சென்றாலும் அதை பட்ஜெட் நோட்டில் எழுதி வைக்க பழகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாத இறுதியில் நாம் செய்த செலுவுகளை எடுத்து பார்த்தால் நாம் செய்துள்ள தேவையற்ற செலவு … Read more

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!! நம் அனைவருக்கும் பணம்,நகைகள் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடித்து வந்தோம் என்றால் நிச்சயம் உரிய பலன் கிடைக்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க பூஜை அறையை … Read more

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம்.இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் … Read more

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!! நவீன காலத்தில் வாழக்கையை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை.பணம்,செல்வம் இருந்நதால் தான் ஒரு மனிதன் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகிறான்.அந்தளவிற்கு பணம் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது.அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும்,வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம்.ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் … Read more