கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கோவை மாவட்டத்தில் வடவள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளர் அவரது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் வடவள்ளி கருப்பராயன் வீதியில் வசித்து வந்தவர் தான் நித்யா. இவருக்கு வயது 40 ஆகும். இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் உயிரிழந்த நிலையில், தனது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் … Read more

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!

இந்துக்களின் மிகப் புனிதமான மாலை என்பது ருத்ராட்சம் ஆகும். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் சைவர்கள் கையில் ருத்ராட்சம் இல்லாமல் இருக்காது. சிவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகின்றன. சிவன் மட்டுமின்றி அம்பாள், விநாயகர், விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்களும் ருத்ராட்சம் அணிந்து உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. பொதுவாக சாதுக்கள் என்றாலே ருத்ராட்சம் அணிந்த கோலம் தான் நம் கண்களில் வரும். சாமியார்கள் மட்டுமல்லாமல் ருத்ராட்சம் அணிவது அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கிறது. … Read more

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் !

6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் ! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் முரண்டு பிடித்த 6 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார் ஜெர்சி லாரான்ஸ் என்ற 6 வயது மாணவி. இவர் பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்வதும் அதற்காக அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் … Read more

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது ! சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக … Read more