வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..!

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..! வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க நாமும் பல பூஜை செய்து வருகிறோம். ஆனால் 6 வாசனை பொருட்களால் செய்யப்பட்ட திருமஞ்சன பொடியை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை கற்பூரம் 2)இலவங்கம் 3)சந்தன கட்டி 4)ஏலக்காய் 5)ஜவ்வாது 6)கஸ்தூரி மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு மேலே … Read more

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..!

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..! நமக்கு கெடுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் நபர்களால் வைக்கப்படும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி உள்ளிட்ட கெட்ட சக்திகளை அடியோடு அழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பொருட்களை கொண்டு தூபம் போடுங்கள். தூபம் போட தேவைப்படும் பொருட்கள்:- 1)வெண் கடுகு 2)உப்பு 3)நொச்சி சமூலப்பொடி 4)தேவதாறு 5)அருகம்புல் 6)நாய்க்கடுகு 7)சாம்பிராணி தூபம் போடும் முறை…. ஒரு கிண்ணத்தில் … Read more

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்!

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்! கடவுளை அலங்கரிப்பதற்கு முன்னர் பழம், பால், நெய் உள்ளிட்ட தெய்வீக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாறு அபிஷேகம் செய்ய என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.. அதனால் நமக்கு கிடைக்க கூடிய பலன்கள் பற்றி அறிவோம். கோயிலுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு முன்னர் அதன் பலன்களை அறிந்து கொண்டு கொடுப்பது சிறப்பு. மங்களகரமான மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்வதால் நமக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி … Read more

இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..!

இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..! குலதெய்வத்தின் அருள், ஆசி இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஒருவேளை நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்தாலோ.. குலதெய்வம் கோபம் கொள்ளும் அளவிற்கு நடந்து கொண்டாலோ.. நீங்கள் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். இவ்வாறு இருக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது.. குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க வீட்டில் ஒரு எளிய பரிகாரம் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாலை … Read more

கையை மீறிப்போகும் செலவை கட்டுக்குள் வைக்க முத்தான வழிகள்..!

கையை மீறிப்போகும் செலவை கட்டுக்குள் வைக்க முத்தான வழிகள்..! இன்றைய விலைவாசி உயர்வால் சாமானியர்கள் வாழ்க்கையை நகர்த்த கடுமையாக போராடி வருகின்றனர். உழைபிற்கு ஏற்ற ஊதியம் இல்லாமல்… குடும்ப செலவை மேனேஜ் செய்ய தெரியாமல் திணறி வருபவர்களுக்கு செலவை கட்டுப்படுத்தும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மிடம் பணம் இருக்காது… ஆனால் ஏதாவது ஒரு தேவையில்லாத விஷயத்திற்காக அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம் பலரிடம் இருக்கின்றது. ஒருசிலர் முக்கிய தேவைக்காக பணத்தை சேமித்து வைத்திருப்பர்… ஏதேனும் … Read more

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..! கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே … Read more

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..! பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும். இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் … Read more

தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..!

தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..! தங்க நகைகள் மீது ஆசைக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூக்குத்தி முதல் கால் கொலுசு வரை பல வித டிசைன்களில் விற்கப்படும் தங்கத்தை வாங்குவது பலரின் கனவாகவே இருக்கின்றது. ஆனால் தங்கம் விலையேற்றத்தை பார்க்கும் பொழுது நம் தங்கம் வாங்கும் கனவு.. கனவாகவே போய்விடும் போலும். சிலருக்கு தங்க நகைகள் வீட்டில் தங்காமல் எதிர்பாராத செலவிற்கு அடகு கடைக்கு சென்று விடும். சிலருக்கு … Read more

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..! 1)வீட்டில் கெட்ட காரியங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். கண்டதை நினைத்து வருந்தக் கூடாது. 2)அடுத்த வீட்டு விஷயங்களை நம் வீட்டில் உரையாடக் கூடாது. கெட்ட வார்த்தைகளை பேசக் கூடாது. 3)வீட்டில் பொருட்களை அலங்கோலமாக வைக்கக் கூடாது. வீட்டு தரையில் அழுக்கு படிந்து இருக்கக் கூடாது. 4)வீட்டு பூஜை அறையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நலன் பலன் கிடைக்கும். 5)வீட்டில் குங்குமம், அரிசி, … Read more

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…! மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வருவது வழக்கம்… ஆனால் தை மாதத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த அமாவாசையில் தவறாமல் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த அமாவாசை நாள் அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். நாம் செய்த பாவங்கள் மட்டும் இன்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் முழுமையாக நீங்கிவிடும். பித்ரு தோஷம்.. இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் செய்த … Read more