வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..!
வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..! வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க நாமும் பல பூஜை செய்து வருகிறோம். ஆனால் 6 வாசனை பொருட்களால் செய்யப்பட்ட திருமஞ்சன பொடியை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை கற்பூரம் 2)இலவங்கம் 3)சந்தன கட்டி 4)ஏலக்காய் 5)ஜவ்வாது 6)கஸ்தூரி மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு மேலே … Read more