உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா?  அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா?  அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா?  அதிர்ச்சியில் பொதுமக்கள்!  பத்திரபதிவு பத்திரத்தில், பயன்படுத்தும் முத்திரையின் ஆரம்ப விலை 10 ரூபாய் மட்டும் தான். அதை 100 ரூபாயாக உயர்த்த வேண்டுமென சட்டசபையில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தற்போதுவரை பத்திரபதிவு அலுவலகங்களில் 10, 20, 50 ரூபாய் என முத்திரையிடப்பட்ட பத்திரங்ககள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அது 100, 200, 500 ஆக மாற்றப்படும். என கடந்த ஆண்டு நடந்த மானிய கோரிக்கை கூடத்தில் அமைச்சர் மூர்த்தி … Read more

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது-அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை!!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது-அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை!!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது என அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன், வேளாண்நிலங்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என பேசினார். என் எல் சி விவகாரத்தில் போராடும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த … Read more

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு  ! இதோ முழு விவரங்கள்!

Important Information for Group One Written Students! Interview results published!

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று நடத்திய தேர்விற்கான   வேலைவாய்ப்புகள்  அலுவலர்துறை,சிறைத்துறை நன்னடத்தை  அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் அலுவலர் ,லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், மற்றும் குற்றப்பிரிவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது. மேலும் 5529 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. அதில் … Read more

இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்!

CBSE exam results will be released today at 11 am! You can take care of it in a simple way. Do this!

இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்! பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  அதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்  அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பனிரெண்டாம் … Read more

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார்! அரசின் எச்சிரிக்கை!

Tenth and Twelfth Grade Students Usar! Government warning!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார் ! அரசின் எச்சிரிக்கை! தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.பத்து மற்றும் பனிரெண்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்வித் துறை அமைச்சர் பள்ளி நிர்வாகம் போன்ற பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!  

Jackpot for government school students! Announcement by the Minister of Finance!

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டுதொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் பள்ளி படிப்பை முடித்து மாணவர்கள் தங்களது உயர்கல்வி தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருகின்றது.அதனால்  இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டதின் கீழ் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி படிப்பை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பானது அமையும் எனவும் கூறினார். இதன் முலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!

A super news for teachers! Information to be published by the Ministry of Education!

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து  அரசு, மற்றும்  நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை  நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு நடுநிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில்  10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் … Read more

அடுத்த முதல்வர் இவர்தான? பரபரப்பில் கட்சித் தலைமையகம்!

Who is the next Chief Minister? Party headquarters in a frenzy!

  அடுத்த முதல்வர் இவர்தான? பரபரப்பில் கட்சித் தலைமையகம்!   செம்பனார்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை  அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இதனையடுத்து  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பேசுகையில், தமிழகத்தில் திராவிட … Read more

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!

The tragedy of school children walking home! The government that does not see!

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்! நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து   5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் … Read more

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

People are no longer forced to go here! Government action!

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து … Read more