அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!

A school student survived in Nuninodi due to the negligence of government transport officials!

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்! தமிழகத்தில் கல்வியில் பின் தாங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகே உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு பள்ளிகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. … Read more

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Buses should run under this rule only! Action announcement issued by the government!

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்பில் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறையில் இருகின்றது. கட்டணமில்லாத பயண சீட்டு வழங்குவதால் மகளிர்களை நடத்துனர்கள் மரியாதையின்றி  நடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் ஒருவர் மற்றும் நின்று கொண்டுயிருந்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர் என்றும் … Read more

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Strike returns .. Long distance government buses start service!

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தின் பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயங்குகின்றன. இருப்பின் நகர பேருந்துகள் முழுமையாக இருக்கவில்லை. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே டைமிங் பிரச்சனை காரணமாக பெரும் தகராறு நேர்ந்தது. இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தம் … Read more

எச்சரிக்கை! போக்குவரத்து போராட்டம் தீவிரமடையுமா? பொதுமக்கள் பெரும் அவதி!

Warning! Will the traffic struggle intensify? The public suffers greatly!

எச்சரிக்கை! போக்குவரத்து போராட்டம் தீவிரமடையுமா? பொதுமக்கள் பெரும் அவதி! புதுச்சேரியில் சாலை போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஊழியர்கள் இடையே சில நாட்களாக தகராறு நேர்ந்தது. திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே தகராறு காரணமாக ஊழியர்களை தாக்கினர். தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே பெரும் தகராறு நேர்ந்தது இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைப் போக்குவரத்தில் … Read more