’அரசுப் பள்ளிகளில் AI பாடத்திட்டம் அறிமுகம்’..!! ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அடுத்தாண்டு முதல் ஏஐ தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் ஏஐ டெக்னாலஜி அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தால், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதுஒருபுறம் இருந்தாலும், வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மனிதர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. இந்நிலையில் தான், … Read more

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Mysterious people who did the heinous incident in the school!! Students jumped into protest!!

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!! பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி … Read more

புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில் விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!

Mishap occurred while changing the new cylinder!! The excitement caused by the accident in the government school!!

 புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில்  விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!  அரசு பள்ளியில் சிலிண்டர் மாட்டியதும் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து உண்டானது. நன்னிலம் அருகே அரசு பள்ளியில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க புதிய சிலிண்டர் … Read more

ஜூலை 29 ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சி!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 29 ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சி!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் டெல்லி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை … Read more

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக முதல்வர் அறிவித்த அறிவிப்பின்படி அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை படித்து அவர்களின் மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயில்வதற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தற்போது வரை கல்லூரிகளில் இரண்டு,மூன்றாம் … Read more

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

Important information regarding the school!..Notification published by the central government!..

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!.. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாணவர்களின்  நலனை கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவிகள் இடையில் நிற்கும் நிலை அதிகரித்துள்ளதா? என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை! தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் 222 துவக்க பள்ளிகளும் 56 நடுநிலைப் பள்ளிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 48 பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளியில் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் தற்போது மழை காலம் … Read more

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்!

Government school Tamil Aiya who harassed students like that! The head teacher who helped! Quality work done by parents!

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்! பள்ளிகளில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் அதாவது பாலியல் அத்துமீறல், சில்மிசங்களில் தகாத நடத்தையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது அனைவருக்குமே மிகுந்த வருதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சில மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆசிரியரை தாய், தந்தையரை … Read more

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

Sexual harassment again at a government school near Erode! Parents involved in the struggle!

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்! தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் … Read more